Skip to content

தமிழகம்

அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜா, இவரது மனைவி சந்தியா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 2 வயது மகனும், கிருத்திகா என்ற ஒரு வயது  மகளும் உள்ளனர்.… Read More »அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

  • by Authour

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் BS V1 புதிய 11 பேருந்துகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்… Read More »திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அடிதடி..

  • by Authour

விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள்  இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர்  ஓமந்துாரார் மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில்… Read More »எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அடிதடி..

பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?

தமிழக பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை 6 மாத டிப்ளமோ படிப்பிற்காக லண்டன் செல்கிறார். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் லண்டன் செல்லும் அவர் வருவதற்கு  6 மாத காலம் ஆகும் என்பதால் தமிழக பாஜகவிற்கு… Read More »பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?

அரியலூரில் நாளை மின்தடை….

அரியலூர் துணைமின் நிலையத்தில் 110/33-11 லிருந்து 20.07.2024 சனிக்கிழமை அன்று 110 கிவோ கூடுதல் GC Breaker அமைக்கும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்… Read More »அரியலூரில் நாளை மின்தடை….

அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் என 2.56 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அலங்காரம்… Read More »அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

கரூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை … 6 பேர் கைது…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பொன்னாவரம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சேவல்… Read More »கரூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை … 6 பேர் கைது…

விண்டோஸ் பிரச்சனை… 192 இண்டிகோ விமானங்கள் ரத்து

  • by Authour

விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சேவைகள் காலை 11 மணி முதல் முடங்கியுள்ளன.  விமான பயணச்சீட்டு… Read More »விண்டோஸ் பிரச்சனை… 192 இண்டிகோ விமானங்கள் ரத்து

410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 2014 முதல் 2017 வரை நடந்த தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்த… Read More »410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!