Skip to content

தமிழகம்

அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை… Read More »அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை வணிகவரி அலுவலக இணை ஆணையராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட… Read More »அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு… Read More »கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடி மதிப்பில் புதிய கட்டிடடங்கள்… முதல்வர் திறந்து வைத்தார்…

  • by Authour

பள்ளிக்கல்வித் துறை சார்பில், ரூ.264 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி… Read More »பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடி மதிப்பில் புதிய கட்டிடடங்கள்… முதல்வர் திறந்து வைத்தார்…

அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு இன்று காலை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு   உணவு தயாரித்து  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்பணி நடந்து கொண்டிருந்தது. முதல்வர் திடீரென வந்ததால் அங்குள்ள  பெண் பணியாளர்கள்… Read More »அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார். தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த… Read More »வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல… Read More »கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

மைசூர் – மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று முதல் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கான விழா மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இந்த ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி காட்சி… Read More »மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

  • by Authour

கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24… Read More »கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக , நீலகிரி கலெக்டர் மு. அருணா, புதுகை கலெக்டராக மாற்றப்பட்டார். அருணா இன்று  புதுகை  மாவட்ட கலெக்டராக  பொறுப்பேற்றார்.… Read More »புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

error: Content is protected !!