Skip to content

தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..

  • by Authour

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு… Read More »வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு …. விசாரணை 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரளா… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு …. விசாரணை 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் பேருந்து நிலையம் முன்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆசைத்தம்பி தலைமையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் முன்னிலையில் ஓஎன்ஜிசி எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,… Read More »மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம்….

தொடர் மழை… ஊட்டி முள்ளிக்கொரை சாலையில் விழுந்த 5 மரங்கள்….உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர்… Read More »தொடர் மழை… ஊட்டி முள்ளிக்கொரை சாலையில் விழுந்த 5 மரங்கள்….உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு…

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் என்டிஏ ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு…

ஊட்டி அருகே , குடியிருப்பையொட்டி மண் சரிவு… பொதுமக்கள் அச்சம்..

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடரும் மழையால், ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில், 30 அடி உயரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் ஏற்பட்ட… Read More »ஊட்டி அருகே , குடியிருப்பையொட்டி மண் சரிவு… பொதுமக்கள் அச்சம்..

தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் திண்டுக்கல் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஜி.ஆர்.மூர்த்தி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

அரியலூர் ஒன்றியக்கூட்டம்…. அதிகாரிகளை கண்டித்து தலைவர் வெளிநடப்பு

  • by Authour

அரியலூர்  ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய குழு கூட்டம்,  தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ரூ. 63 லட்சம் செலவினங்களுக்கான தீர்மானம் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது ஒன்றியக் குழு உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கான நிதி… Read More »அரியலூர் ஒன்றியக்கூட்டம்…. அதிகாரிகளை கண்டித்து தலைவர் வெளிநடப்பு

புதுகையில்……இனிகோ இருதயராஜ் பிறந்த நாள் விழா…… ரத்ததானம்

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தலைவர் எஸ்.இனிகோஇருதயராஜ் எம்.எல்.ஏ.  பிறந்த நாள் விழா புதுக்கோட்டை ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. ,இதையொட்டி ரத்ததானம் நடந்தது.  இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில்……இனிகோ இருதயராஜ் பிறந்த நாள் விழா…… ரத்ததானம்

error: Content is protected !!