Skip to content

தமிழகம்

கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

  • by Authour

ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கடந்த 1914 ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல் வழி ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் கடல் அரிப்பு காரணமாக பாலத்தின்… Read More »பாம்பன் ரயில்வே பாலம் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் திறக்கிறார்

தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டம்… Read More »தமிழகத்தில் 72 காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது ….முதல்வர் ஸ்டாலின்…

சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை, பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வைக்கக்கூடிய ரெப்ரெஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த… Read More »சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ராமன்(26) பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராகுல் (25) இருவரும் நண்பர்கள் எப்போதும் ஒன்றாக… Read More »திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் ஸ்டாண்ட் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோரம்அரசு இடத்தில் விநாயகர்கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் ஸ்டாண்ட் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு…

நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை… Read More »நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது அலெக்சாண்டர் வரவேற்றார் செயலாளர் கோபி சிறப்புரையாற்றினார் பொருளாளர் ரவீந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்… Read More »பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் திடீர் மரணம்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்வு… Read More »அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் திடீர் மரணம்

error: Content is protected !!