Skip to content

தமிழகம்

பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது..

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 5 இளைஞர்கள் பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவது, ஆபாச செய்கை செய்வது என்று அட்டூழியம் செய்து வந்தனர். இந்த… Read More »பைக் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது..

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் மீது புகார்…

  • by Authour

திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சம்பத்குமார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து அறை பார்வையாளராக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமாரை பிடித்து போலீசார் விசாரணை… Read More »+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் மீது புகார்…

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி…

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி நித்தியா, இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும் சிவா கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பலசரக்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.… Read More »வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி…

திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள் வௌியாகியுள்ளது.. ▪️ புதிய பேருந்து நிலையங்கள்: கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு: கடலூர், தஞ்சாவூர், ஆரணி,… Read More »திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல்…

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த திட்ட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது.… Read More »உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல்…

கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெறக்கோரி… கரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை திரும்ப பெறக்கோரி… Read More »கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெறக்கோரி… கரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தஞ்சைமாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுரையீரல் துறை சார்பில் உலக காசநோய் தினத்தையொட்டி உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு உள்துறை செயலாளர்   தீரஜ்குமார்  பிறப்பித்தார். அதன்படி  நெல்லை டிஐஜி மூர்த்தி,   ராமநாதபுரம்   டிஐஜியாக மாற்றப்பட்டார்.  நெல்லை மாநகர  ஆணையர் சந்தோஷ் ஹதிமணி … Read More »நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33) இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் வழக்கம்போல்… Read More »திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சாவூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (76). இவர் அரசுத் துறையில் சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நாகராஜன் இன்று காலை வீட்டின் எதிரே உள்ள பஞ்சாயத்து போர்டு மோட்டார் சுவிட்சை… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

error: Content is protected !!