Skip to content

தமிழகம்

3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்… Read More »3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 40.22அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.22அடி. அணைக்கு வினாடிக்கு 2,149 கனஅடி தண்ணீர் வந்தது.  9 மணி அளவில் நீர் வரத்து 3,341கன அடியாக அதிகரித்தது. இன்னும் அதிகரிக்கும் என… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 40.22அடி

புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடதெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) , திருமணமாகாதவர். இவர் நியூஸ் பேப்பர்களை வீடு வீடாக சென்று போட்டுவிட்டு அதன் பிறகு புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள தனியார் தீவன… Read More »புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சாவூர், ஜூலை 9 – போக்குவரத்து நெரிசல் மிகுந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்த தொழிலாளியை கடையிலிருந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம்… Read More »கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

பொது இடங்களில் அடிதடியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…

செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ விவகாரத்தில் அவ்வப்போது மோதல்… Read More »பொது இடங்களில் அடிதடியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…

திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்…7 கேள்விகள் கேட்டு பா.ரஞ்சித் காட்டமான எக்ஸ் பதிவு

எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளதாவது: “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல்… Read More »திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்…7 கேள்விகள் கேட்டு பா.ரஞ்சித் காட்டமான எக்ஸ் பதிவு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு..

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு  ஜூனில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள்… Read More »இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு..

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்: சென்னை புதிய கமிஷனர் எச்சரிக்கை…

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை இன்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் காவலர் பயிற்சி… Read More »ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்: சென்னை புதிய கமிஷனர் எச்சரிக்கை…

விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது…10ம் தேதி வாக்குப்பதிவு…

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேல் பிரசாரம் நடந்தது. இன்று மாலை… Read More »விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது…10ம் தேதி வாக்குப்பதிவு…

போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமம் வேலாயுதம் தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் மணிவண்ணன் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று நண்பரின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று சாப்பிடுவதற்காக மாலை… Read More »போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

error: Content is protected !!