Skip to content

தமிழகம்

விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட  ஒட்டன்காடு, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 பூத்களிலும் வாக்குப்பதிவு… Read More »விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்

  • by Authour

2024 – 2025ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு  கடந்த ஜூன் 23ம் தேதி நடந்தது. இந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதா… Read More »வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்

விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

 தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு…  தாம்பரம்போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் மாநில… Read More »தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி… Read More »ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தஞ்சை விளார் சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). ரயில்வே குட்ஷெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது… Read More »தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள , பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா  ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற… Read More »கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுகையில் புத்தகத் திருவிழா…..

துக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தக திருவிழா -2024 நடத்துகிறது. இதையொட்டி “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி  கலெக்டர் ர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »புதுகையில் புத்தகத் திருவிழா…..

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை… குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறோம்…. முதல்வர்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல்  கூறினார். இது தொடர்பாக  முதல்வர்  தனது எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது:… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை… குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறோம்…. முதல்வர்

error: Content is protected !!