Skip to content

தமிழகம்

சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தேர்வு மதிப்பெண்கள், கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் கண்காட்சிகள் மற்றும் இணை… Read More »சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. பொள்ளாச்சி அடுத்த நவமலை பகுதியில் பெரும்பாலும் தென்படும் இந்த யானை பொதுமக்கள்… Read More »பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

தமிழ்நாடு கராத்தே சங்கம் (TSKA) சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி மாநில அளவில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே… Read More »சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் நேற்று கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய்… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா… Read More »முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

மயிலாடுதுறையில்… 100 நாள் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்…

பல்வேறு மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கிய நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு 8 மாத காலமாக  100 நாள்… Read More »மயிலாடுதுறையில்… 100 நாள் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்…

ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார் பூங்கா ,கவியருவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும் வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது… Read More »ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள்… Read More »கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா , டி.ஜி.பி.… Read More »சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

error: Content is protected !!