Skip to content

தமிழகம்

கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட ஓந்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வருவதில்லை எ,… Read More »கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர்.… Read More »கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பகுஜன் சமாஜ்வாடி  கட்சியின்  மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  சில தினங்களுக்கு முன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த  நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  சந்தீப் ராய் ரத்தோர்,  மாற்றப்பட்டார். அவர்  காவலர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

ஆர்டிஓ, டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90… Read More »13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர்  கல்பனா  ஆனந்தகுமார், ஆகியோர் கடந்த  சில தினங்களுக்கு முன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை, கோவை… Read More »நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

400 பேர் பங்கேற்ற ……கரூர்மாவட்ட இறகு பந்து போட்டி…

கரூர் மாவட்ட அளவிலான ஜூனியர் & சீனியர், ஆண்கள் & பெண்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) இறகு பந்து போட்டிகள் கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள பாரி நகர் பகுதியில் நடைபெற்றது.… Read More »400 பேர் பங்கேற்ற ……கரூர்மாவட்ட இறகு பந்து போட்டி…

விக்கிரவாண்டி…..அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.கடந்த மாதம் 14ம் தேதி வேட்புமனு… Read More »விக்கிரவாண்டி…..அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது

ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அதிகளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், ஒற்றை கொம்பன் என்று அழைக்கப்படும் யானையும் உள்ளது. சாதாரண யானைகளை விட உயரம் மற்றும்… Read More »ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை

கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. ஆவணங்கள் சிக்கின..

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களை வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. ஆவணங்கள் சிக்கின..

error: Content is protected !!