Skip to content

தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

கொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ விசாரணை கேட்கிறார் மாயாவதி…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ விசாரணை கேட்கிறார் மாயாவதி…

கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்… Read More »கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.… Read More »காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன்  (32) என்பவர் சரக்கு ஆட்டோ  ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் பனப்பட்டி… Read More »டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம்… Read More »“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்றும் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.… Read More »வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். போலீசாருக்கு பயந்து விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ஆகியோர் ஒரு மாதகாலமாக தலைமறைவாக… Read More »ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான்.. ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டி… தனிப்படையின் முயற்சியால் 4 மணி நேரத்தில் 8 பேர்… Read More »கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான்.. ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி..

error: Content is protected !!