Skip to content

தமிழகம்

ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

தமிழகம்: 40 சுங்க சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78… Read More »தமிழகம்: 40 சுங்க சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு

கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

 உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.… Read More »கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு… Read More »மயிலாடுதுறை…15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை….

டிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்….

நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி இன்று அதிகாலை காலமானார். நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் ரத்த… Read More »டிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்….

மாடு மாலை தாண்டும் திருவிழா… 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பங்கேற்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோனார்யூர் ஊரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 14மந்தை சார்பில் இன்று மாடு மாலை தாண்டு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில், கோனா தாதா நாயக்கர் மந்தை உள்ளிட்ட 14… Read More »மாடு மாலை தாண்டும் திருவிழா… 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பங்கேற்பு..

கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும்… Read More »கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

தொகுதி மறுசீரமைப்பு பற்றி…அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை… திருமா… பதிலடி!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக வெடித்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மற்றோரு பக்கம் பாஜக ஆதரவு தெரிவித்தும் வருகிறது. இந்த சூழலில் கடந்த… Read More »தொகுதி மறுசீரமைப்பு பற்றி…அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் இல்லை… திருமா… பதிலடி!

அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர்… Read More »172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

error: Content is protected !!