Skip to content

தமிழகம்

திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பிபிக்‌ஷா (வயது 12), புதூர் பாளையம் அரசு… Read More »திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில்… Read More »கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

மயில்தோகை விரித்தாடும் காட்சி… வீடியோ வைரல்…

கோவையில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகின்றது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையிலே, கோவை தொண்டாமுத்தூர், வேடப்பட்டி அருகே ஒரு வீட்டின்… Read More »மயில்தோகை விரித்தாடும் காட்சி… வீடியோ வைரல்…

அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம்… Read More »அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழாவில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 சி, ,இந்திய மருத்துவ சங்கம்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு… Read More »கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு… Read More »சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர்   வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த  புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

சாராயம் விற்பனையா? மலை கிராமத்தில் போலீசார் வீடு வீடாக சோதனை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில் இருந்து வாங்கிச் சென்ற சாராயம் குடித்து கோவை மாவட்டம் ஆனைமலை ஓன்றியம் மஞ்ச நாயக்கன் புதூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன் மற்றும்… Read More »சாராயம் விற்பனையா? மலை கிராமத்தில் போலீசார் வீடு வீடாக சோதனை

error: Content is protected !!