Skip to content

தமிழகம்

கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே அமைந்துள்ள வடுகப்பட்டி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்வதற்கு சரியாக சாலை வசதி… Read More »கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு 13.7.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி… Read More »தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரை ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் அரியலூர் மாவட்டம் மல்லூரில் 10 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ… Read More »அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44), பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவு மேற்கொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ஜெயின்… Read More »துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சாதாரண வகை ஜல்லிக்கற்கள் அனுமதி இன்றி கடத்தி வருவதாக… Read More »அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

லாரிகள் நேருக்குநேர் மோதல்… டிரைவர் பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் கிராமம் பூம்புகார் சாலையில் மங்கை நல்லூரில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்ற ஈச்சர் லாரி எதிரே வந்த… Read More »லாரிகள் நேருக்குநேர் மோதல்… டிரைவர் பலி…

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

ஹிஸ்புத் தஹிர் என்கிற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் இன்று அதிகாலை துவங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் குழந்தையம்மாள்… Read More »தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

தேர்தல் தோல்வி.. கட்சியில் நெருக்கடி.. எடப்பாடியை விமர்சனம் செய்த முதல்வர்..

சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளனர். கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக 20 பேரை கைது… Read More »தேர்தல் தோல்வி.. கட்சியில் நெருக்கடி.. எடப்பாடியை விமர்சனம் செய்த முதல்வர்..

தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள்…. அதிக விலைக்கு விற்பனை

  • by Authour

தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். இந்த… Read More »தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள்…. அதிக விலைக்கு விற்பனை

அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

  • by Authour

அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரவன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

error: Content is protected !!