Skip to content

தமிழகம்

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

  • by Authour

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.  இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை  தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில்… Read More »நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 9  உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்,  உதவி உயர்வு பெற்று மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம்: மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்… Read More »செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில் நிலையங்களை கடந்து பெங்களூருக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் பெயர் பலகைகள் இந்தி, ஆங்கிலம், கன்னடம்,மலையாள மொழிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில்… Read More »ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.

கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாட்டில் உள்ள மிக மிக முக்கியமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கைபேசி எண்கள் குற்றத் தடுப்பு  போலீசிடம் சிக்கியுள்ளது. பல கொடூர குற்ற சம்பவங்களில் இந்த கைபேசி எண்கள் கொண்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள… Read More »கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்… முதல்வர் புகழாரம்

சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல் வரலாற்றில் ஒரு சில தலைவர்கள் சில காலங்களே அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் ஆற்றிய பணி  என்றென்றும்… Read More »சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்… முதல்வர் புகழாரம்

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திமுக உறுப்பினர் சேர்க்கை வரும்  ஜூலை 1, 2 , 3 தேதிகளில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள், ஐடி விங்க்  நிர்வாகிகள்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

“மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்… Read More »இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சி சந்தித்து வாழ்த்து… Read More »திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை  அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று  புதிய  பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெய அருள்பதி… Read More »செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

error: Content is protected !!