Skip to content

தமிழகம்

குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்

  • by Authour

கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வாளபுரம் ஊராட்சி, கீழப்பறட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2 புதிய வகுப்பறைகள் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அந்த வகுப்பறைகளை  எம்எல்ஏ. அன்பழகன்… Read More »குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்

நீதிபதி சந்த்ரு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்…. டாக்டர் கிருஷ்ணசாமி கோரி்கை

  • by Authour

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது  அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »நீதிபதி சந்த்ரு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்…. டாக்டர் கிருஷ்ணசாமி கோரி்கை

தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…

  • by Authour

பாபநாசம் பகுதியில் கோடை காலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம் கோபுராஜபுரம், பெருமாங்குடி, அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, மேலசெம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், தேவராயன்பேட்டை, உள்ளிட்ட… Read More »தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…

செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

  • by Authour

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  கட்சி நிர்வாகிகளை… Read More »செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

தஞ்சையை மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான வாலிபர். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தியபோது ஆன்லைன் வணிக நிறுவனங்களின்… Read More »ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

சாராய சாவு…. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

  • by Authour

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து அறிந்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கள்ளக்குறிச்சி வந்தார். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள்… Read More »சாராய சாவு…. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்

கள்ளக்குறிச்சி நகரம்  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி… Read More »கள்ளக்குறிச்சியில் ….. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்

கோவை…. கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி பாம்புகள் வருவதால் பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதே சமயம் பின்புறம் புதர் மண்டி… Read More »கோவை…. கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு…

சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளன.… Read More »சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்  குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினாா். இதில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10… Read More »சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

error: Content is protected !!