Skip to content

தமிழகம்

சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கள்ளசாராயம் குடித்துள்ளனர்.  கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ் என்ற  கண்ணுக்குட்டி… Read More »சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி சாராய சாவு 35 ஆனது….. முதல்வர் அவசர ஆலோசனை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 35 ஆனது….. முதல்வர் அவசர ஆலோசனை

விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சுமார் 80க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி… Read More »விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..

தமிழிசை புகார்… பாஜவில் இருந்து மீண்டும் திருச்சி சூர்யா நீக்கம்..

  • by Authour

தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ்.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு… Read More »தமிழிசை புகார்… பாஜவில் இருந்து மீண்டும் திருச்சி சூர்யா நீக்கம்..

கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ்( மற்றொருவர்)  தனக்கொடி, புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..

செந்தில்பாலாஜியின் புதிய மனுக்களுக்கு E.D பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு..

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவு ஜூன் 19 பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே… Read More »செந்தில்பாலாஜியின் புதிய மனுக்களுக்கு E.D பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு..

தேடும் சிபிசிஐடி போலீஸ்… 10 நாட்களாக ஓடி ஒளியும் கரூர் விஜயபாஸ்கர்..

  • by Authour

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர், நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவர், தனது சொத்தை 4 பேருக்கு… Read More »தேடும் சிபிசிஐடி போலீஸ்… 10 நாட்களாக ஓடி ஒளியும் கரூர் விஜயபாஸ்கர்..

மாணவர்களுக்கான காலை உணவு…….புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டமான  உங்களைத்தோடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி கலெக்டர்கள் மாதத்தில் ஒரு நாள்  வெளியூர்களில் தங்கி இருந்து அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி … Read More »மாணவர்களுக்கான காலை உணவு…….புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை….. தனியார், அரசு டிரைவர்கள் நடு ரோட்டில் மோதல்… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

கோவையில் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையே நேரம் ஒதுக்கீடு  காரணமாக அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் இன்று… Read More »கோவை….. தனியார், அரசு டிரைவர்கள் நடு ரோட்டில் மோதல்… போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

  • by Authour

 கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் என்ற கிராமத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய  5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தலைவலி,… Read More »கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

error: Content is protected !!