Skip to content

தமிழகம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூயிறிருப்பதாவது:   “நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 4.3.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,… Read More »நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு…

அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலை, சிலால் மெயின் ரோடு சாலை ஓரமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். இதை அந்த பக்கம் சென்றவர்கள்… Read More »அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

அமைச்சர் செஞ்சி மஸ்தான் …. மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

  • by Authour

அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் …. மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு   நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே ,… Read More »சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

வரும் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில்… Read More »முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தை சேர்ந்த  17 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் நேற்று இரவு 11.30 மணிக்கு கார் ஓட்டி  பயிற்சி பெற்றனர். இருவரும் முன்… Read More »நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..

  • by Authour

திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை… Read More »திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..

error: Content is protected !!