Skip to content

தமிழகம்

தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆண்டு… Read More »தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

ஜூன்28, ஜூலை 3ம் தேதிகளில்….. நடிகர் விஜய் மாணவர்களுடன் சந்திப்பு

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்,  10ம், வகுப்பு. 12ம் வகுப்புகளில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு  செய்து கடந்த ஆண்டு  ரொக்கப்பரிசுகள் வழங்கி  பாராட்டினார். அது போல இந்த ஆண்டும் … Read More »ஜூன்28, ஜூலை 3ம் தேதிகளில்….. நடிகர் விஜய் மாணவர்களுடன் சந்திப்பு

பிளக்ஸ் வைத்து…. திருச்சி அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வைத்த “ஹெல்த் விஜயபாஸ்கர்”

  • by Authour

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான 96வது தடகள போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதில் 23 வயைான  போட்டிகள்  நடைபெற்றது. ஆயிரத்துக்கும்… Read More »பிளக்ஸ் வைத்து…. திருச்சி அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வைத்த “ஹெல்த் விஜயபாஸ்கர்”

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

  • by Authour

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழ்நாட்டில் பள்ளிகள்  திறந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறந்ததால் காலையிலேயே குழந்தைகள் ப பள்ளிக்கு புறப்பட்டனர். ஏறத்தாழ 40 நாள்… Read More »தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

தமிழகத்தில் ஜூன் 15 வரை லேசான மழைக்கு வாய்ப்பு..

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »தமிழகத்தில் ஜூன் 15 வரை லேசான மழைக்கு வாய்ப்பு..

அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP – IV) தேர்வு நடைபெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயக கல்வி… Read More »அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து மருத்துவ பட்டம் படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவை அரசு மருத்துவக்… Read More »கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கரூர்… டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது…

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 99 மையங்களில் 26,869 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்… Read More »கரூர்… டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது…

கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை… Read More »கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி… Read More »கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

error: Content is protected !!