Skip to content

தமிழகம்

திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

திருச்சி விமான நிலையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). இவர் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜாபர் அலி வயர்லெஸ் சாலையில் அந்தோனியார் ஆலயம்… Read More »திருச்சியில் பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு… பிரபல ரவுடி கைது..

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது – பஞ்சாப் முதல்வர் பேச்சு…

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி… Read More »மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது – பஞ்சாப் முதல்வர் பேச்சு…

கோவையை கலக்கும் ”பரபரப்பு” சிலிண்டர் போஸ்டர்….

  • by Authour

கோவை திமுக சார்பில்  போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவரான வே.கதிர்வேல் அவர் சார்பில் கோவையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில்…. சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 30… Read More »கோவையை கலக்கும் ”பரபரப்பு” சிலிண்டர் போஸ்டர்….

வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு…. அதிர்ச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது.  காலில் குண்டு பாய்ந்த நிலையில் வனக்காப்பாளர் வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் வேட்டையாட சென்ற 3 பேரை வனக்காப்பாளர்… Read More »வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு…. அதிர்ச்சி…

தஞ்சை…. கணவனை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி-கள்ளக்காதலன் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவரது மகன் பிரகாஷ்(40). கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (35). இவர் கடந்த 13ம் தேதி தன் வீட்டின் பின்புறம்… Read More »தஞ்சை…. கணவனை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி-கள்ளக்காதலன் கைது…

கோமாளியை பத்தி வேண்டாம்…..அமைச்சர் செந்தில்பாலாஜி ”பளார்”

கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது…. நம்முடைய தேவையை… Read More »கோமாளியை பத்தி வேண்டாம்…..அமைச்சர் செந்தில்பாலாஜி ”பளார்”

கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமான… Read More »கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.… Read More »துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும். … முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

தொகுதி மறு சீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் துவங்கப்பட்டுள்ளது.  29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளது.  பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி… Read More »தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும். … முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் தான் …. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி…

மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை… Read More »இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் தான் …. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி…

error: Content is protected !!