Skip to content

தமிழகம்

தஞ்சை.. நாவல் பழம் விற்பனை படுஜோர்…

தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த ஆண்டு நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்… Read More »தஞ்சை.. நாவல் பழம் விற்பனை படுஜோர்…

தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

பங்குச்சந்தையின் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ஒய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை திருவேங்கடம்நகரை சேர்ந்தவர் 64 வயதான… Read More »தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகம். இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள்  தங்குவதற்கு முதுமலை வெளிவட்ட… Read More »சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி… கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்…

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில்   நுழைந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. சிறிது நேரம் கழித்து பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்துள்ளது.… Read More »நீலகிரி… கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்…

நன்றி மறந்த ஜோதிமணி.. கொதிக்கும் கரூர் திமுகவினர்..

கரூர் எம்பியாக இருந்த ஜோதிமணிக்கு இந்த லோக்சபா தேர்தலில் சீட்டு கொடுக்க வேண்டாம் என காங்கிரசார் போர்க்கொடி தூக்கினர். சுமார் ஒரு ஆண்டுகாலமாக கரூர்  தொகுதியை ஜோதிமணி கண்டுக்கொள்ளவில்லை என திமுக உள்ளிட்ட பலரும்… Read More »நன்றி மறந்த ஜோதிமணி.. கொதிக்கும் கரூர் திமுகவினர்..

கிராமத்துக்கள் புகுந்த காட்டு யானைகள்…

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா செலுக்காடி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அந்த காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலைகளில் நீண்ட நேரம் நடமாடின. பின்னர் சாலைகளில்… Read More »கிராமத்துக்கள் புகுந்த காட்டு யானைகள்…

மேடடூர் அணை நீர்மட்டம் 44.62 அடி.

மேட்டூர் அணையில் இன்று  காலை 8 மணி அளவில்  நீர்மட்டம் 44.62 அடி.  அணைக்கு வினாடிக்கு 529 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர்… Read More »மேடடூர் அணை நீர்மட்டம் 44.62 அடி.

பொறியியல் கல்லூரியில் சேர தரவரிசை பட்டியல்…. ஜூலை10ம் தேதி வெளியீடு

 தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும்… Read More »பொறியியல் கல்லூரியில் சேர தரவரிசை பட்டியல்…. ஜூலை10ம் தேதி வெளியீடு

கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இந்த நிலையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில்… Read More »கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு… ஒப்பந்ததாரர் கைது…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுடர்மணிக்கும்… Read More »தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு… ஒப்பந்ததாரர் கைது…

error: Content is protected !!