Skip to content

தமிழகம்

தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று  தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும்,… Read More »சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

மயிலாடுதுறை அருகே   உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான ஜெனிபர்(23)  இவரது உறவினரான மார்ட்டின் ராஜ் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது மூத்த மகள் இருக்கும்… Read More »மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக… Read More »இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

அமீருக்கு ரூ 3.93 கோடி கொடுத்தது குறித்து ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் E.D விசாரணை..

வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்(35)கை கைது செய்து  டில்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள், முகேஷ்,(33),… Read More »அமீருக்கு ரூ 3.93 கோடி கொடுத்தது குறித்து ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் E.D விசாரணை..

கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது, அவரது காரில் இருந்து போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக  விசாரிக்க 7 நாள்… Read More »கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.31 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 49.31 அடி. அணைக்கு வினாடிக்கு 390 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 17.380… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 49.31 அடி

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

error: Content is protected !!