Skip to content

தமிழகம்

அரியலூர் புத்தக திருவிழா… கருத்துரை நிகழ்ச்சி…. மகளிருக்கு ரங்கோலி போட்டிகள்…

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI)… Read More »அரியலூர் புத்தக திருவிழா… கருத்துரை நிகழ்ச்சி…. மகளிருக்கு ரங்கோலி போட்டிகள்…

கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளிதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி சுவாமிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையில் பலத்த காயங்களுடன் வீட்டு வாசலில் ரத்த வௌ்ளத்தில்… Read More »கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…

சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் சுற்றுவட்டாரப்பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரவாயல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருவர் சிக்கினர். விசாரணையில் இருவரும்… Read More »சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மினி… Read More »மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

கோவை… மர்மமான முறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை…

  • by Authour

கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆலமரத்தில் அடையாளம் தெரியாத வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்… Read More »கோவை… மர்மமான முறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை…

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி … சந்திரபாபு நாயுடு.

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்.. பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந்தால், அவர்களது உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் – திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பின் ஆந்திர… Read More »திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி … சந்திரபாபு நாயுடு.

கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குட முழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில்… Read More »கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார்… Read More »நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…

ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டு… Read More »ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

சென்னை, பூந்தமல்லி டிரங்க் சாலை, பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது இதில் இரண்டு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில்… Read More »கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

error: Content is protected !!