Skip to content

தமிழகம்

டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களும்  தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. இந்த மழை அதிகமாக பெய்யும்போது தான் கர்நாடகத்தில்… Read More »டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள்  இன்று காலை வெளியானது.  கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்.  இதில் 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி… Read More »பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன..

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண்… Read More »பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன..

2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..

தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும், காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக… Read More »2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..

இன்று முதல் 6 நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு.. தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியின் மேல் வளி மண்டல கீழடுக்கு… Read More »இன்று முதல் 6 நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்பு..

காங் தலைவர் கொலை வழக்கு.. அப்பாவுவிடம் விசாரணை..?

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து இன்று அதிகாரிகளிடம் தென்மண்டல ஐ.ஜி கண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது..  ஜெயக்குமார் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது. அவரது வயிற்றில் 15… Read More »காங் தலைவர் கொலை வழக்கு.. அப்பாவுவிடம் விசாரணை..?

கல்லூரி கனவு….. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி….. புதுகையில் நடந்தது

புதுக்கோட்டைமாவட்டம் சிவபுரம்ஜெ.ஜெ.கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் 12ம்வகுப்புதேர்ச்சிபெற்றமாணவ மாணவியர்க்கு நான்முதல்வன்திட்டத்தின்கீழ் ‘கல்லூரிக்கனவு’ என்ற உயர்கல்விவழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்ச்சி , இன்று  நடந்தது.  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா  குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து மாணவ /மாணவியர் க்கு “கல்லூரி கனவு “கையேட்டினை… Read More »கல்லூரி கனவு….. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி….. புதுகையில் நடந்தது

சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை  சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று… Read More »சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய. 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி… Read More »மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  போலீசாரை அவமரியாதையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள்  சிக்கி உள்ளன. எனவே அது தொடர்பாக… Read More »சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு

error: Content is protected !!