Skip to content

தமிழகம்

ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை.. காங் அரசுக்கு நெருக்கடி..

பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர் சந்திரசேகரன் (50) . நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் இது தொடர்பாக… Read More »ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை.. காங் அரசுக்கு நெருக்கடி..

நான் நன்றாக இருக்கிறேன்… வீடியோ வெளியிட்ட வைகோ

கடந்த 25-ம் தேதி மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில்… Read More »நான் நன்றாக இருக்கிறேன்… வீடியோ வெளியிட்ட வைகோ

நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் நேற்று வெயில் சதத்தை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம் – 106.34 ,… Read More »நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..

பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது..

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (50), சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி (44). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்றை பிடித்து வீடியோ பதிவு செய்தனர். அதில்,… Read More »பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது..

விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் 30ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நாளை மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30ம் தேதி மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மண்டபத்தில்… Read More »விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள்,… Read More »கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 4 தினங்களில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை

கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

கரூர் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் பகுதியில் பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சாலையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலங்கள் உள்ளது. அப்பகுதியில் முன் அறிவிப்பு ஏதுமின்றி தனியார்… Read More »கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

நீலகிரி… சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதுமலை, மசினகுடி பந்தலூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டது. தொடர்ந்து வனப்பகுதியில்… Read More »நீலகிரி… சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும்… Read More »விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

error: Content is protected !!