Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கடந்த 19ஆம் தேதி பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர… Read More »பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.… Read More »தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் ..

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், தமிழக மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும், ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ், தமிழக பைபர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும்… Read More »தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் ..

வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ் முரளிக்கு விசிக ஆதரவு..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அதில், காவலர் ஒருவர் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் காவலர்… Read More »வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ் முரளிக்கு விசிக ஆதரவு..

‘ரேமல்’ புயல்’.. தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து,… Read More »‘ரேமல்’ புயல்’.. தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட  சவுக்கு சங்கரை  குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பிரபல பாடகி மற்றும் நடிகை சுசித்ரா. இவரது  முன்னாள் கணவர்  நடிகர் கார்த்திக்குமார். இவர்கள்  விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் சுசித்ரா தனது கணவர் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் பற்றி தனது… Read More »கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம்… Read More »முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார்.   அப்போது  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.… Read More »ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

error: Content is protected !!