Skip to content

தமிழகம்

20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத்… Read More »20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய… Read More »ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.  … Read More »நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து பொன்னமராவதி சாலையில் காவலர்கள் குடியிருப்பு அருகே பாதி கட்டிய… Read More »கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…

பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

தங்கம் விலை  நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருந்தது.  கடந்த   திங்கட்கிழமை  ஒரு பவுன் ஆபரணத்தங்கம்  ரூ.55ஆயிரத்து 200க்கு விற்பனையானது.  அடுத்தடுத்த நாட்களில்  விலை குறைந்து கொண்டே இருந்தது. இன்று  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800… Read More »பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

2021ல் அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர்  ராஜேஸ்தாஸ். இவர்  பெண்  எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம்… Read More »மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரும்பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.  இந்த பணியினை கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கரூரிலிருந்து திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும்,  எதிர் திசையில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த … Read More »கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க… Read More »தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவருடைய மனைவி பழனியம்மாள் (44). இவர்களுடைய மகள் ஆனந்தவள்ளி (24). இவர் 8 வயது சிறுமியாக இருந்தபோது சாலை விபத்தில் சுந்தர மகாலிங்கம்… Read More »கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

error: Content is protected !!