Skip to content

தமிழகம்

கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடக்கம்

தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து கால்பந்து பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக பிரபல ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் , ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து தமிழகத்தில் முதன் முறையாக… Read More »கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடக்கம்

பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்  தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து  வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கா்நாடகத்தில் முதல்கட்ட தோ்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தோ்தல் மே 7-ம் தேதியும்  தலா 14 தொகுதிகள் வீதம் தேர்தல் முடிவடைந்தது. தோ்தலையொட்டி வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரியில் 9 செ.மீ. மழை பதிவு….குளிர் காற்றை சுவாசித்த மக்கள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.இது… Read More »கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரியில் 9 செ.மீ. மழை பதிவு….குளிர் காற்றை சுவாசித்த மக்கள்

பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 24ல் தொடக்கம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என… Read More »பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 24ல் தொடக்கம்

அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

மோசடிகளும்,  திருட்டுகளும்  தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.   ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என  வடிவேல் பேசும் வசனம் போல,  மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல,   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை … Read More »அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

தென் இந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம்  பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம்(75) இன்று காலமானார்.  இவர் 1996ல் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தேர்வு  செய்யப்பட்டவர். இவர் தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே முதல் பாஜக எம்.எல்.ஏ. என்ற… Read More »தென் இந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம் காலமானார்

8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  தமிழகத்தில் நேற்று கோவை, சேலம்,  சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், திருத்தணி, வேலுார், ஈரோடு, மதுரை நகரம், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், திருநெல்வேலி, திருச்சி… Read More »8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

அரியலூரில் விபத்து.. தஞ்சை புரோகிதர்கள் 4 பரிதாப சாவு..

அரியலூர் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று மாலை ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக  லாரியின் பின்னால் வேகமாக… Read More »அரியலூரில் விபத்து.. தஞ்சை புரோகிதர்கள் 4 பரிதாப சாவு..

நிலமோசடி வழக்கில் விசாரணை… நடிகை கவுதமி பேட்டி!

பணம் பெற்று தன்னிடம் நிலமோசடி செய்துவிட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் மீது நடிகை கவுதமி கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான்… Read More »நிலமோசடி வழக்கில் விசாரணை… நடிகை கவுதமி பேட்டி!

error: Content is protected !!