Skip to content

தமிழகம்

திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிர் புறம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள்பகுதியில் இருந்து நண்பகல் நேரத்தில் திடீரென… Read More »திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?

டி20-யில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான்…… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. சுமார் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற… Read More »டி20-யில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான்…… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார்(54). இவர் மின்ட் தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் கீர்த்திகா( 23). இவருக்கும் ராஜாவு என்பவருக்கும் திருமணமானது.… Read More »திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

‘கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா… ஜகா வாங்கிய ரஜினி…

பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் நடிகர் ரஜினியின் புதிய படமான ‘கூலி’யின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. இதில் அவரின் இரண்டு பழைய… Read More »‘கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா… ஜகா வாங்கிய ரஜினி…

6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், சிந்தாமணி,தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர்,கோட்டியால் (செக்கடி), கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊர்களில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் டாக்டர்… Read More »6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

கோவையில் போதை ஆசாமிகள் தகராறு… பரபரப்பு..

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் போதை ஆசாமிகள் தகராறு… பரபரப்பு..

பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சை உடைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகார்…

கரூர் மாவட்டம் புலியூரை அடுத்துள்ளது வெங்கடாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தின் பொது இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் 4 சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தது.… Read More »பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சை உடைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகார்…

கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெய்வத் தமிழ் பேரவை மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்… Read More »கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடும்வெயில்…. சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தமிழக பள்ளிக்கல்வித்துறை  இயக்குனர்,  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும்… Read More »கடும்வெயில்…. சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ஊட்டியில் திடீர் மழை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி.வந்த நிலையில் நீர் நிலைகள் வரண்டுவிட்டன. பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் காணப்பட்டது விவசாயபூமிகள் வானம் பார்த்த பூமிகளாய் மாறின லாரிகளில் காசு… Read More »ஊட்டியில் திடீர் மழை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

error: Content is protected !!