Skip to content

தமிழகம்

சொத்து பிரச்னை…. தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே குடிகாட்டில் சொத்து பிரச்சினையில் தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, குடிகாடு, வெள்ளாளர்… Read More »சொத்து பிரச்னை…. தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை..

தவெக தலைவர் நடிகர் விஜய் …… மே தின வாழ்த்து

தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  ” உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில்,… Read More »தவெக தலைவர் நடிகர் விஜய் …… மே தின வாழ்த்து

இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

கன்னியாகுமரி மாவட்டம்  சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமி (வயது20). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு… Read More »இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்….வழங்கும் பணி….. ஜூன் மாதம் தொடங்கும்

நாடு முழுவதும் 1966-ம் ஆண்டு உணவு பொருட்கள் உற்பத்தி குறைந்து போய், கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த பக்தவச்சலம்… Read More »புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்….வழங்கும் பணி….. ஜூன் மாதம் தொடங்கும்

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும்..

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ். எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம்… Read More »பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும்..

வெயில் கடுமையாக இருக்கும்.. உள்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…

  • by Authour

தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய வட உள் மாவட்டங்களுக்கு மேலும் 3… Read More »வெயில் கடுமையாக இருக்கும்.. உள்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…

ஏற்காடு மலையில் பஸ் கவிழந்து விபத்து .. 6 பேர் பலி ..

  • by Authour

ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த பஸ்… Read More »ஏற்காடு மலையில் பஸ் கவிழந்து விபத்து .. 6 பேர் பலி ..

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக  தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது… Read More »நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இந்த வாரம் அறிவிக்க வாய்ப்பு..

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி, உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார். எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல்… Read More »விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இந்த வாரம் அறிவிக்க வாய்ப்பு..

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் போதை ஆசாமி ரகளை…. நோயாளிகள் அச்சம்..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து… Read More »மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் போதை ஆசாமி ரகளை…. நோயாளிகள் அச்சம்..

error: Content is protected !!