Skip to content

தமிழகம்

ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு தர வந்த சமூக ஆர்வலர்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நீர் ஒப்பந்தப்படி வருடம் தோறும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது திறக்கப்படும் தண்ணீர் ஆனைமலை அம்பராம்பாளையம் வழியே கேரள மாநிலத்திற்கு… Read More »ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு தர வந்த சமூக ஆர்வலர்…

திராவிட இனமானம் ஊட்டியவர் புரட்சிகவி……முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

  • by Authour

பாவேந்தர் பாரதிதாசனின் 133வது  பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய  எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே” “பூட்டிய… Read More »திராவிட இனமானம் ஊட்டியவர் புரட்சிகவி……முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

சற்று குறைந்தது தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.  கடந்த 26ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040க்கும், கிராமுக்கு  ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.… Read More »சற்று குறைந்தது தங்கம் விலை…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒருவர் பலி… ஒரே மாதத்தில் 9பேர் உயிரிழப்பு..

  • by Authour

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான… Read More »கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒருவர் பலி… ஒரே மாதத்தில் 9பேர் உயிரிழப்பு..

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த… Read More »தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

5 நாள் ஓய்வு……….முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்…..

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை… Read More »5 நாள் ஓய்வு……….முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்…..

திருவாரூர் வியாபாரி வெட்டிக்கொலை…… மர்ம நபர்கள் வெறிச்செயல்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் அப்பு(27). காய்கறி மொத்த வியாபாரி. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில்  காய்கறி வாங்குவதற்காக  வேனில்   நேற்று  நள்ளிரவு திருச்சி  வந்து கொண்டு இருந்தார். வேனை  வினோத்… Read More »திருவாரூர் வியாபாரி வெட்டிக்கொலை…… மர்ம நபர்கள் வெறிச்செயல்

error: Content is protected !!