Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை….வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…

  • by Authour

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாளை துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1743 வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள்… Read More »மயிலாடுதுறை….வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ..

  • by Authour

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடி தயார் செய்யும் வேலைகள், வாக்குசீட்டு… Read More »பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ..

நாளை வெயில் கொளுத்தும்..

  • by Authour

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…  வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு… Read More »நாளை வெயில் கொளுத்தும்..

ராணுவ பாதுகாப்புடன் அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்..

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர்… Read More »ராணுவ பாதுகாப்புடன் அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்..

ஓட்டு போட வாகன வசதி…இந்த நம்பருக்கு போன் பண்ணாலே போதும்!!…

மக்களவைத் தேர்தல் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் நடைபெறுகிறது.  வாக்காளர் அடையாள இல்லை என்றாலும் ஆதார் ,ஓட்டுநர் உரிமம் ,வங்கி கணக்கு புத்தகம் ,மருத்துவ காப்பீடு… Read More »ஓட்டு போட வாகன வசதி…இந்த நம்பருக்கு போன் பண்ணாலே போதும்!!…

வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி… புதுகை கலெக்டர் பார்வை…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி , புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 23 கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்ட 179 விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், மாதிரி வாக்குச்சாவடி… Read More »வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி… புதுகை கலெக்டர் பார்வை…

ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

  • by Authour

. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  தீத்தொண்டு நாள் மற்றும்  வார விழா கொண்டாடப்பட்டது.  ஒரத்தநாடு தீயணைப்பு  நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையம்… Read More »ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine,VV Pad, Control Unit,Ballet Unit,Voting Compartment,முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்து இயந்திரங்கள் வாக்குச்சாவடி… Read More »கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

சரக்கு ரயிலில் தஞ்சை வந்தடைந்த 930 டன் உரங்கள்..

  • by Authour

தூத்துக்குடியில் இருந்து 930 டன் உரம் சரக்கு ரயிலில் தஞ்சாவூர் வந்தது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் விளைவிக்கப்படுகிறது. இது தவிர எள் உளுந்து, கடலை உள்ளிட்ட… Read More »சரக்கு ரயிலில் தஞ்சை வந்தடைந்த 930 டன் உரங்கள்..

பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தில் உள்ள 40பாராளுமன்ற தொகுதிக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார்… Read More »பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

error: Content is protected !!