Skip to content

தமிழகம்

சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர்… Read More »சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

18 D.E.O நியமனம் ரத்து.. உயர் நீதிமன்றம் அதிரடி..

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த… Read More »18 D.E.O நியமனம் ரத்து.. உயர் நீதிமன்றம் அதிரடி..

மாரியம்மன் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….

அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் மாரியம்மன்… Read More »மாரியம்மன் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….

ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..

காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மீனாம்பாள் (80) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக… Read More »ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..

விஜய் மகன் படத்திற்கு அழைப்பு வந்தது உண்மை தான்… நடிகர் கவின்

’லிஃப்ட்’, ‘டாடா’ என அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கவின். அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘ஸ்டார்’ படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்து வருகிறார் கவின். நடிகர்… Read More »விஜய் மகன் படத்திற்கு அழைப்பு வந்தது உண்மை தான்… நடிகர் கவின்

மோடி அச்சம், பீதியினால் அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்” … செல்வப்பெருந்தகை

இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது. இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த… Read More »மோடி அச்சம், பீதியினால் அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்” … செல்வப்பெருந்தகை

வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி… Read More »வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

போலி நகையை வைத்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு….

தஞ்சாவூர் தெற்கு வீதியில் பாண்டித்துரை என்பவர் நடத்திவரும் தங்க நகை அடகு நிறுவனத்தில் தஞ்சை பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் நகைகளை அடமானம் வைத்து ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 500 தொகையை… Read More »போலி நகையை வைத்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு….

தஞ்சையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு விழிப்புணர்வு- மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்…

உலக ஹீமோபிலியா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன்… Read More »தஞ்சையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு விழிப்புணர்வு- மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்…

சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் சாரதி( 20) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முகமது… Read More »சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

error: Content is protected !!