Skip to content

தமிழகம்

பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க மறுப்பு….. கவர்னர் மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐகோர்ட் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் பதவியும் இழந்தார். … Read More »பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க மறுப்பு….. கவர்னர் மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு

தைலாபுரத்தில் இன்று மாலை…..பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.  இந்த நிலையில் இன்று மாலை  தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் … Read More »தைலாபுரத்தில் இன்று மாலை…..பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை,  2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார்.  அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர்  இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு… Read More »கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த… Read More »அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  எனவே  உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம்… Read More »திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்….

உட்கட்சி பிரச்சினை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று… Read More »திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்….

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

  • by Authour

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. தொலைக்காட்சியைத் தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் தன் உதவும் குணத்தால்… Read More »பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

20ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்….22ல் திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட  40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  இந்த நிலையில் எந்த கட்சியும் இன்னும் வேட்பாளர் பட்டியல் நிறைவு செய்யவில்லை.… Read More »20ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்….22ல் திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு… Read More »கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

  • by Authour

திமுக  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நாகை(தனி), திருப்பூர் ஆகிய தொகுதிகள்  கடந்த தேர்தலைப்போல இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நாகை  தொகுதியில் திருவாரூர் மாவட்ட  இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வை செல்வராஜ் வேட்பாளராக  நிறுத்தப்படுகிறார். இவர்… Read More »நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

error: Content is protected !!