Skip to content

தமிழகம்

திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர்  பல்லக்கு புறப்பாடு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலிருந்து புறப்பட்ட பல்லக்கு… Read More »திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள… Read More »ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்…

கரூர் அருகே மகனை கட்டிவைத்து அடித்துக்கொன்ற தந்தை -பேரன் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (43) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி சுதா(40) என்ற மனைவியும், பிரிய லட்சுமி(17) என்ற பெண் குழந்தையும், திவாகரன்(13) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.… Read More »கரூர் அருகே மகனை கட்டிவைத்து அடித்துக்கொன்ற தந்தை -பேரன் கைது…

7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் அசத்தலான வெற்றியை பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக… Read More »7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில்… Read More »செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர் அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில்… Read More »ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

  • by Authour

நெல்லை தொகுதி பாஜக  வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  இன்று  சென்னை பாஜக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைஎன… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணமுறைகேடுகள் நடந்துள்ளது என மத்தி்ய அரசின் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர்,… Read More »திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

திருச்சி, கரூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை… Read More »திருச்சி, கரூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

error: Content is protected !!