Skip to content

தமிழகம்

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… 3 பேருக்கு வலைவீச்சு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி வ. உ. சி நகரைச் சேர்ந்தவர் அறிவுமணி (55). திமுக மாவட்ட பிரதிநிதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக பேரூராட்சித் தலைவர் சுந்தரத்தமிழ் என்பவரின் கணவர்… Read More »திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… 3 பேருக்கு வலைவீச்சு…

ஏடிஎம்மில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது…

  • by Authour

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் டில்லியில் அறிவித்து வருகிறார். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான். மக்களவை தேர்தலில் தகுதியான அனைவரும்… Read More »ஏடிஎம்மில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது…

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… தஞ்சை அருகே முதியோர் காப்பகத்தில் விருந்து…

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி, மாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சீனியர்ஸ் ரெசிடென்ஸி முதியோர் காப்பகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா கோ.… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… தஞ்சை அருகே முதியோர் காப்பகத்தில் விருந்து…

தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ் ராம் மகன் கர்தாராம் (28). இவர் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்தமாக வாங்கி தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி நகை திருட்டு…. 5 பேர் கைது…

“நீங்கள் நலமா? முதல்வர் ஸ்டாலின் விசாரித்த 3 மணி நேரத்தில் அரியலூர் பெண்ணுக்கு உதவிகள் குவிந்தது….

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிய நீங்கள் நலமா ?என்ற திட்டம் பொதுமக்களை சென்று சேர்ந்ததா என்று அவ்வப்போது தொலைபேசி வாயிலாக  முதல்வரே  ஆய்வு செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் இன்று… Read More »“நீங்கள் நலமா? முதல்வர் ஸ்டாலின் விசாரித்த 3 மணி நேரத்தில் அரியலூர் பெண்ணுக்கு உதவிகள் குவிந்தது….

சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கோவை, மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு… Read More »சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

கோவை அவினாசிலிங்கம் பல்கலை.,யில் 35வது பட்டமளிப்பு விழா…

கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரங்கில் நடைபெற்றது.. பல்கலைகழக வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணை… Read More »கோவை அவினாசிலிங்கம் பல்கலை.,யில் 35வது பட்டமளிப்பு விழா…

கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும் துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர். இந்நிலையில்… Read More »கோவையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் முன்பு தர்ணா …

கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

  • by Authour

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH… Read More »கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற நபர்… கோவையில் பயங்கரம்..

error: Content is protected !!