Skip to content

தமிழகம்

5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய  இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… Read More »5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

  • by Authour

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி  வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என  முதல்வர் அறிவித்தார். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே… Read More »28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

94 குழந்தைகள் பலியான குடந்தை பள்ளி தீ விபத்து…. 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு

  • by Authour

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில்,கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள்… Read More »94 குழந்தைகள் பலியான குடந்தை பள்ளி தீ விபத்து…. 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு

காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்த நூற்றாண்டின்  மிகச்சிறந்த திட்டமான முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதல்வர் விரிவுபடுத்தி உள்ளார்கள்.… Read More »காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை

போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர்  முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து  கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார்,  முருகவேலை… Read More »போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

மதுரை நாம் தமிழர் நிர்வாகி வெட்டிக்கொலை.. அமைச்சர் வீடு அருகே சம்பவம்..

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கி குளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.… Read More »மதுரை நாம் தமிழர் நிர்வாகி வெட்டிக்கொலை.. அமைச்சர் வீடு அருகே சம்பவம்..

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று காலை 11.25 மணிக்குசென்னையில் இருந்து விமானத்தில் மனைவி மற்றும் பேரனுடன்டில்லி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக ஆளுநர் சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில்… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்ந்தது..

  • by Authour

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் டான்ஜெட்கோ நிறுவனம் கடந்த 2022-ல் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக மக்களிடம் கருத்து கேட்ட ஆணையம், பணவீக்க விகித அடிப்படையில் மின்கட்டணத்தை… Read More »தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்ந்தது..

தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே அடிக்கடி ஜாதி மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த விவகாரங்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு ஜாதி ரீதியாக மாணவர்களை தூண்டு விடுவதும் ஒரு காரணம்… Read More »தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

error: Content is protected !!