Skip to content

தமிழகம்

விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும்… Read More »விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல் துறையினர்… Read More »போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

சென்னை அர்ச்சகர் கார்த்திக் பலாத்காரம் செய்தவர் டிவி தொகுப்பாளினி….. பகீர் தகவல்

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை அர்ச்சகர் கார்த்திக் பலாத்காரம் செய்தவர் டிவி தொகுப்பாளினி….. பகீர் தகவல்

தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…

உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி தஞ்சாவூர்  மாவட்ட வன அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடல் பசுக்கள் பற்றிய ஓவியப்போட்டி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்… Read More »தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…

பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் பாரம்பரியத்தையும் பழமையும் மீட்கும் முயற்சியாக வள்ளி கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றம் சௌண்டம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் பாட்டு பாடி… Read More »பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க… Read More »1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி,  தயாநிதி மாறன்,  மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அவரது பழைய வீட்டின் கழிவறை தொட்டி… Read More »சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும்  ஜூன்  9ம் தேதி  காலை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.  இதற்கான ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.… Read More »20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

தஞ்சாவூர் அருளானந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு கார் வெகு நேரமாக நின்று இருந்தது. காரின் பின் இருக்கையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை… Read More »தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

error: Content is protected !!