Skip to content

தமிழகம்

வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரியில் உள்ள 7 நம்பர் பகுதியில் சிவசக்தி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உரிமையாளர் வீடு உள்ளது. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன்… Read More »வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

சென்னை கோயம்பேடு பகுதியில்  31 வயதுடைய  தனியார் பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வருகிறது. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி  வருகிறார். அவர் இரவு நேரத்திலும் ஆட்டோ… Read More »காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர்  தாக்கப்பட்டதாக  அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  கோவை கோர்ட்டில் மனு தாக்கல்… Read More »கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

“சர்வதேச செவிலியர் தினத்தை” நினைவுகூரும் வகையில், “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சகதி, என்ற கருப்பொருளுடன் செவிலியர்கள் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி… Read More »செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 52,920 ரூபாய்க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

மயிலாடுதுறை அருகே சாலை வசதி, குடிநீர் வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மறையூர் ஊராட்சியில் உள்ள கோவங்குடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை வசதி, குடிநீர் வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்…

கோவையில் பளுதூக்கும் போட்டி….. 82வயது மூதாட்டி அசத்தல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள முத்து கவுண்டனூர் பகுதியை  சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி கிட்டம்மாள் (82)  விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு  ஒரு மகன், இரு மகள்கள்  உள்ளனர். இவரது 3வது மகள் … Read More »கோவையில் பளுதூக்கும் போட்டி….. 82வயது மூதாட்டி அசத்தல்

உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000…. ஜூலை முதல் வழங்கப்படும்

தமிழக அரசின் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த ‘தமிழ் புதல்வன்’ எனும் மாபெரும் திட்டம் வரும் கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட… Read More »உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000…. ஜூலை முதல் வழங்கப்படும்

துரை தயாநிதி உடல்நிலை….. முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக  வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டார்.  மூளையில்… Read More »துரை தயாநிதி உடல்நிலை….. முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்

error: Content is protected !!