Skip to content

தமிழகம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் மாணவ மாணவிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்று வாழை இலைகளை பரப்பி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக விவசாயிகள்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசமான நிலையில் செல்கிறது ஆலையில் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகிற சர்க்கரை துறை ஆணையரையும் ஆலை தலைமை நிர்வாகியையும் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

பெண்கள் மத்தியில்,தற்போது பெரும் அச்சுறுத்தலாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த நோய்க்கான . ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க… Read More »கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி  ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான திட்டம் இது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும்  அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும்… Read More »நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

விலைவாசி உயர்வு…. ஜெயங்கொண்டத்தில் நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சிராணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது பிரச்சார வியூகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது… Read More »விலைவாசி உயர்வு…. ஜெயங்கொண்டத்தில் நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு…

திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர். அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், ஸ்ரீதர், கார்த்திக், கணேசன், ராஜலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்,… Read More »திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தர்மபுரி விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்……… சேலத்தில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்துதனி விமானம் மூலம் இன்று காலை சேலம்  காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.  அங்கு… Read More »தர்மபுரி விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்……… சேலத்தில் உற்சாக வரவேற்பு

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  • by Authour

தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (59). இவர் தஞ்சை மாநகராட்சியில் கணக்காளர் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் ரொக்கமாக எடுத்தார்.… Read More »ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி ஆர்பாட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தையால் பேட்டை சோலை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஐந்தாம் வகுப்பு படித்த 9 வயது நிரம்பிய சிறுமி ஆர்த்தி என்பவரை சிலர் கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து கை,… Read More »புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி ஆர்பாட்டம்..

கரூர் அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் குட்டிகுடி திருவிழா..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் திருநங்கை வினோதினி, அமைத்து வழிபட்டு வருகின்றார். இக்கோவிலுக்கு கோவை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு… Read More »கரூர் அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் குட்டிகுடி திருவிழா..

error: Content is protected !!