Skip to content

தமிழகம்

வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

  • by Authour

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தொகுதி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை அரியலூர்… Read More »வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

  • by Authour

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களvது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை… Read More »ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

  • by Authour

சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சிலை எடுப்பேன், சட்டமன்றம் தோறும் நீட் கோச்சிங் சென்டர் அமைப்பேன் என்ற உறுதிமொழிகளை அளித்து சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திய நாடாளுமன்றத்… Read More »சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும்… Read More »வாக்களிக்க நாங்களும் ரெடி… மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரமலான் கொண்டாட்டம்

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள், தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையையொட்டி, அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதே… Read More »அரியலூர் மாவட்டத்தில் 30 இடங்களில் ரமலான் கொண்டாட்டம்

அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வைப்பூர் மேலத் தெருவில் வசித்து வரும் விவசாயி கண்ணன் மகள் விஜி என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 20.06.2021 அன்று தனது மகள்… Read More »அரியலூர் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை….

அப்துல்கலாமின் பேராசிரியர் ……101வயது சின்னதுரை காலமானார்….

  • by Authour

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம். ஆராய்ச்சி மட்டுமின்றி கற்பித்தலில் அதிக ஆர்வம் கொண்டவர்.இவர், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். அப்போது அவருக்கு இயற்பியல் பாடம் கற்பித்தவர் பேராசிரியர்  சின்னத்துரை. இதனால் அவர்மீது ஏ.பி.ஜே.அப்துல்கலாம்… Read More »அப்துல்கலாமின் பேராசிரியர் ……101வயது சின்னதுரை காலமானார்….

கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம்…

  • by Authour

கோவை மாசக்காளிபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றுகிறார். அப்பொழுது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு… கருப்பு கண்ணாடி – தேர்தல் கால்லங்களில் பணியாற்றும் போது இரவு கால பிரசாரத்தில் பூச்சி பட்டு… Read More »கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம்…

நாகை-கோவையில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்…

  • by Authour

இஸ்லாமியர்களின், புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 10 ம் தேதி பிறை பார்த்து துவங்கப்பட்டது. 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் பிறை தெரிந்ததால், தர்கா மற்றும் பள்ளிவாசல்களில் இன்று ரம்ஜான் பண்டிகையை… Read More »நாகை-கோவையில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்…

ரம்ஜான் பண்டிகை…. தொப்பி-இனிப்புகள் விற்பனை…கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து சொர்கம் செல்ல வேண்டுமானால் தூதர் முஹம்மத் அவர்களை பின்பற்றவேண்டும். முஹம்மத் நபி அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளார்கள் என்பதால் அதை சார்ந்து தொப்பி அணிகிறார்கள். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு… Read More »ரம்ஜான் பண்டிகை…. தொப்பி-இனிப்புகள் விற்பனை…கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்.

error: Content is protected !!