Skip to content

தமிழகம்

புதிய தடுப்பணை கட்டும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

நீர்வளத் துறையின் சார்பில் லாடபுரம் பகுதியில் பொற்குணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட  கலெக்டர்  க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர்… Read More »புதிய தடுப்பணை கட்டும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட்…

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் .  இவர் மீது  பல்வேறு புகார்கள் வந்தது.  இது தொடர்பாக உயர்கல்வித்துறை விசாரணை நடத்தியது.   விசாரணையில் புகார்களுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்ததால்  தங்கவேலை சஸ்பெண்ட் செய்யும்படி உயர்கல்வித்துறை… Read More »சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட்…

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. இன்டர்போல உதவியை நாட போலீஸ் முடிவு

  • by Authour

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட  பள்ளிகளுக்கு நேற்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அந்த தகவலில், ‘உங்கள் பள்ளியில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள். தாமதித்தால்… Read More »சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. இன்டர்போல உதவியை நாட போலீஸ் முடிவு

கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் துவக்கம்….

  • by Authour

அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில்… Read More »கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் துவக்கம்….

திண்டுக்கல்…. திருநங்கை…. ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம்

திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அந்த வகையில்,  மனம் தளராமல் போராடியவர்கள் வெற்றி பெற்றும் வருகிறார்கள். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி… Read More »திண்டுக்கல்…. திருநங்கை…. ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம்

தை அமாவாசை ….. காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. மக்கள் திரண்டனர்

  • by Authour

அமாவாசை தினத்தில்  விரதம் கடைபிடித்து முன்னோர்களுக்க  தர்ப்பணம் கொடுப்பது  மரபு. ஒவ்வொரு மாதமும் இந்த சடங்குகள் நீர்நிலைகளில் நடைபெறும்.  மற்ற மாதங்களில் தர்ப்பணம் கொடுக்காமல் விட்டு விட்டவர்கள் கூட  தை, ஆடி , புரட்டாசி… Read More »தை அமாவாசை ….. காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. மக்கள் திரண்டனர்

தஞ்சையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழக கரிகால சோழ கலையரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள 1253 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 18086 உறுப்பினர்களுக்கு ரூ.108.49 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தீபக்… Read More »தஞ்சையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவி…

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

நாகப்பட்டினம்:       மாநில உரிமை பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து நாகை அவுரி திடலில் இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.  … Read More »ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய பஸ்… ஓட்டுனராக மாறிய எம்எல்ஏ…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேருந்து நிலையத்திலிருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில் புதிய அரசு பேருந்து சேவை இன்று துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும்… Read More »மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய பஸ்… ஓட்டுனராக மாறிய எம்எல்ஏ…

கால்களைகட்டிப்போட்டு நாய்கள் கொலை….. கோவையில் அரங்கேறும் கொடூரம்

  • by Authour

கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் அருகே கடந்த 5ம் தேதி நாய் ஒன்று கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து  விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர்  விசாரித்ததில் உயிரிழந்த நாய்… Read More »கால்களைகட்டிப்போட்டு நாய்கள் கொலை….. கோவையில் அரங்கேறும் கொடூரம்

error: Content is protected !!