Skip to content

தமிழகம்

100 நாட்கள் செயற்கை இதயத்துடன் இருந்தவர் டிஸ்சார்ஜ்…. ஆஸி., டாக்டர் சாதனை

  • by Authour

உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயதுடைய நபருக்கு செயற்கை முறையில் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. 100 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பி உள்ளார். செயற்கை கை, கால்களை… Read More »100 நாட்கள் செயற்கை இதயத்துடன் இருந்தவர் டிஸ்சார்ஜ்…. ஆஸி., டாக்டர் சாதனை

“அமலாக்கத்துறை மூலம் பாஜகவினர் திசை திருப்ப முயற்சி”…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள துணை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சார்பில்காலநிலை வீரர்கள் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின்சார ஆட்டோக்கள் வழங்கி கொடியசைத்து… Read More »“அமலாக்கத்துறை மூலம் பாஜகவினர் திசை திருப்ப முயற்சி”…. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…

  • by Authour

ஓசூரில் 800 ஆண்டுபழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சுரேஸ்வரர் கோவியில் தேர் திருவிழாவை ஒட்டி மார்ச் 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை அரசு பொது தேர்வு தவிர்த்து ஓசூர்,… Read More »ஓசூர் தேர் திருவிழா…. 4தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…

தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

  • by Authour

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையும் கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும்,… Read More »தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

முதன் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை  நாளை காலை 11 மணிக்கு  தாக்கல்  செய்யப்படுகிறது.  நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இதனை தாக்கல் செய்கிறார். அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வருவதால்  பல முக்கிய சலுகைகள் பட்ஜெட்டில்… Read More »முதன் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் 12 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.03.2025)… Read More »அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என… Read More »கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

error: Content is protected !!