Skip to content

தமிழகம்

நகைக்கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்கள்…. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி….

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அருண்குமார், இவர் ஆம்பூரில் நகைகடை நடத்தி வரும் நிலையில், நேற்று (26) இரவு அருண்குமார், ஆம்பூரில் உள்ள நகைகடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு… Read More »நகைக்கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்கள்…. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி….

சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும்  இறந்தனர்.  இந்த இரட்டைக்கொலை தொடர்பாக  சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்… Read More »சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

கடன் சுமை….வியாபாரி தற்கொலை… திருச்சி க்ரைம்..

  • by Authour

காய்கறி கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது. அரியலுார் மாவட்டம், செந்துரை, கீழ தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (33). திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள காய்கறி கடையில் 15 ஆண்டுகளாக வேலை… Read More »கடன் சுமை….வியாபாரி தற்கொலை… திருச்சி க்ரைம்..

தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

சிவனடியார்கள் கையில் திருவோடு வைத்திருப்பார்கள். இந்த திருவோடு எளிதில் கிடைப்பதில்லை. இது ஒரு மரத்தின் காயில் இருந்து கிடைப்பதாக கூறுகிறார்கள். திருவோடு மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில்… Read More »தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!… உருவாக்கிய கோவை ஓவியர் ரேவதி…

பதினைந்து மணி நேரத்தில் இரண்டு அடிக்கு இரண்டு அடி வண்ண நூலில் உருவாக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம் !!! கோவை மாவட்டம், கருண்யா நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் தனியார் பள்ளி விடுதியில்… Read More »வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்!… உருவாக்கிய கோவை ஓவியர் ரேவதி…

கோவை… கோடை வெயில்… கோவில் யானைக்கு ….நான்கு முறை குளியல்… அதிகராிகள் அறிவுறுத்தல்…

  • by Authour

கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பேரூர் அரசு கால்நடை மருத்துவர், பேரூர் கோவில் செயல் அலுவலர் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம் (WWF) பிரதிநிதி பூமிநாதன் ஆகியோர் கலந்து… Read More »கோவை… கோடை வெயில்… கோவில் யானைக்கு ….நான்கு முறை குளியல்… அதிகராிகள் அறிவுறுத்தல்…

மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வீரப்பன்.  இவர் மயிலாடுதுறையிலிருந்து வீட்டுக்கு ஹோண்டா இருசக்கர வாகனத்தில் சென்றபோது கள்ளிக்காடு என்ற இடத்தில் அவரது வாகனம் திடீரென புகையத் தொடங்கியது. வீரப்பன் வாகனத்தை… Read More »மயிலாடுதுறை அருகே கட்டிட தொழிலாளியின் பைக் திடீரென எரிந்து நாசம்…

காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன் இவர் தனது மகள் திவ்யாவிற்கு கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கணவன்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம்… Read More »அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

‘ பாமக, பாஜக, நாங்க எல்லாம் கூட்டணிங்க’ திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று  காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  அதிமுகவை சேர்ந்த முன்னாள்… Read More »‘ பாமக, பாஜக, நாங்க எல்லாம் கூட்டணிங்க’ திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்

error: Content is protected !!