Skip to content

திருச்சி

பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்…

6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சார்பில் முதல்வருக்கு கவன ஈர்ப்பு கோரிக்கை விடுக்கும் விதமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்கள்… Read More »பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்…

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம்… Read More »திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை… Read More »கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை.. திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கீர்த்தனா ( 24)இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விக்னேஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி கீர்த்தனாவுடன் சண்டை போடுவாராம். இந்நிலையில் நேற்று… Read More »இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்( வயது 53 ) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊர திரும்பினார் இவருக்கு ராஜேஷ்வர் (23 )என்ற மகனும் இரண்டு மகள்களும்… Read More »MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்… Read More »ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி அரசு பள்ளியில் ”வாட்டர் பெல் திட்டம்” ..

பள்ளி மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும் , நீர் சத்து குறைபாட்டால் கற்றல் திறன் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும்  உடல் நலனுக்காக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… Read More »திருச்சி அரசு பள்ளியில் ”வாட்டர் பெல் திட்டம்” ..

திருச்சி -தஞ்சை சாலையில் அணுகுசாலை அமைக்க… ஆலோசனை கூட்டம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி – தஞ்சை சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் அணுகுசாலை (Service Road) அமைக்க வேண்டுமென 16 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பினர் விடுத்துவரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு,… Read More »திருச்சி -தஞ்சை சாலையில் அணுகுசாலை அமைக்க… ஆலோசனை கூட்டம்

திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு விவசாயிகள் போராட்டம்.

திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி இடத்தை போலி பட்டா செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர்… Read More »திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு விவசாயிகள் போராட்டம்.

பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சி சத்திரத்தில்  இருந்து  கீழ கல்கண்டார் கோட்டைக்கு  அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.  குமார் என்ற டிரைவர் பஸ்சை  ஒட்டி வந்தார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது, … Read More »பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

error: Content is protected !!