குடிநீர் கேட்டு குவிந்த பொதுமக்கள்… திருச்சி மாநகராட்சியில் பரபரப்பு!
முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம்… Read More »குடிநீர் கேட்டு குவிந்த பொதுமக்கள்… திருச்சி மாநகராட்சியில் பரபரப்பு!


























































































































































































































































































