Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி: வாக்குபதிவு இயந்திர அறை பூட்டி சீல் வைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு… Read More »திருச்சி: வாக்குபதிவு இயந்திர அறை பூட்டி சீல் வைப்பு

திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்கு என்னும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மின்னணு எந்திரங்கள் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு திருச்சி மேற்கு ஸ்ரீரங்கம் திருவெறும்பூர் மணச்சநல்லூர் மணப்பாறை லால்குடி… Read More »திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

  • by Editor

திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. காலையில் 7 பேர் வாக்களித்த நிலையில் இயந்திரம் பழுதானது. எட்டாவது நபர் வாக்களித்த போது நாட்… Read More »திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

  • by Editor

வாக்கு அறித்த பின் அமைச்சர் கே.என் நேரு பேட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவாளித்துள்ளார்கள் காலை முதல் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்… இந்த தேர்தல்… Read More »திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது, வரும் ஏப்.25, 29 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து பெருகமணி வரை மட்டுமே இயக்கப்படும். அதன் பிறகு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலாக பெருகமணியில் இருந்து… Read More »திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு உற்பத்தி நிலையங்கள் மற்றும் பட்டாசு கடைகள் வரும் ஏப்.21, 22, 23, 24 மற்றும் மே.2, 3,… Read More »திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கும் பணி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்து 873 அஞ்சல்… Read More »திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதும் வெளியூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் உடனடியாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி செல்ல… Read More »திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

  • by Editor

தமிழகமெங்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம், பொருட்கள், மதுபானம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல்… Read More »திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (72). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் சென்னையில் மகள் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது… Read More »ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

error: Content is protected !!