Skip to content

திருச்சி

திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்தில்,மாதாந்திர பராமரிப்பு பணி 29.10.2025 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின்… Read More »திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை

திருச்சியில் பரபரப்பு போஸ்டர்- இது விஜய்-க்கு தெரியுமா?…

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து சென்ற வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகிய இருவர் விபத்தில் உயிரிழந்தனர்.  அவர்களின் முதலாம்… Read More »திருச்சியில் பரபரப்பு போஸ்டர்- இது விஜய்-க்கு தெரியுமா?…

திருச்சி போக்குவரத்து ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று  லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக… Read More »திருச்சி போக்குவரத்து ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி

திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

  திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல்… Read More »திருச்சியில் 1,800 கி ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் ஆய்வு

திருச்சி, முக்கொம்பு மேலணையிலிருந்து மாயனூர் கம்மாய் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனமானது, திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமாக விளங்கி வருகிறது இந்நிலையில் உய்யக்கொண்டான் வடிகால்… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்..

  • by Authour

  திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ் -ன் வீடு மழையின் காரணமாக இடிந்தது. அதை அறிந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,… Read More »மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்..

டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல் -தகராறு… ரவுடி கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர்… Read More »டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

வைர வியாபாரியிடம் ரூ. 14 லட்சம் வைரம் திருட்டு-3 பேர் கைது-திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்ஸில் வைர வியாபாரியிடம் ரூ 14 லட்சம் வைரங்கள் திருட்டு.. 3 பேர் கைது  மதுரை தொட்டியம் கிணறு சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். (69).இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று… Read More »வைர வியாபாரியிடம் ரூ. 14 லட்சம் வைரம் திருட்டு-3 பேர் கைது-திருச்சி க்ரைம்

திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர்… Read More »திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 45,000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 55,500… Read More »திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

error: Content is protected !!