Skip to content

திருச்சி

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (56). இவருடன் அவரது மாமியார் இன்குருதையம்மாள் (86) வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் இரவு… Read More »வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

திருச்சி மாநகரில் 5 ஆண்டில் 11206 திட்டப்பணிகள்… மேயர் தகவல்

  • by Editor

திருச்சி மாநகராட்சியின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கான மாமன்ற கூட்டம் இன்று (26.02.2026) காலை 11 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ்… Read More »திருச்சி மாநகரில் 5 ஆண்டில் 11206 திட்டப்பணிகள்… மேயர் தகவல்

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டரங்கில் 26.02.2026ம் தேதி மேயர் மு. அன்பழகன் நிதிக்குழு தலைவர் தி.முத்து செல்வம் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர்.லி. மதுபாலன்,… Read More »திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்

  • by Editor

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு… Read More »திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்

டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

  • by Editor

பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி அபராதம் விதித்த இரயில்வே காவல்துறையினர். தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வந்து… Read More »டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ திருடியவர் கைது திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (24 ) இவர் நேற்று இரவு வீட்டின் அருகே இவரது ஆட்டோவை நிறுத்தி வைத்து உள்ளார். பின்னர் மறுநாள்… Read More »போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Editor

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன்… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

  • by Editor

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல… Read More »முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981–1982 ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் மலைக்கோட்டை மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி ஐந்தாம் ஆண்டாக திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை… Read More »1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை நடு தையல்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (54)காண்ட்ராக்டர். இவரது மகன் அருண் ( 17). 11ம் வகுப்பு படித்து வந்தார்.பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் (16). நண்பர்கள் ஆன இன்று… Read More »மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

error: Content is protected !!