Skip to content

திருச்சி

6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட… Read More »6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர்… Read More »திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

அமெரிக்க-இஸ்ரேலை கண்டித்து.. திருச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

அமெரிக்க டிரம்ப் அரசு ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசு லெபனான் மீதான தாக்குதல் நடத்தி 150 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் அதிபர்களை கொலை செய்வதும்,… Read More »அமெரிக்க-இஸ்ரேலை கண்டித்து.. திருச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம்… Read More »மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான… Read More »என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

  • by Editor

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்ட… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

  • by Editor

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம்… Read More »குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி, மாலை அணிவித்தனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து… Read More »திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கல்லூரி மாணவர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் ( 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.… Read More »கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

error: Content is protected !!