Skip to content

திருச்சி

என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான… Read More »என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

  • by Editor

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்ட… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

  • by Editor

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம்… Read More »குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி, மாலை அணிவித்தனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து… Read More »திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கல்லூரி மாணவர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் ( 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.… Read More »கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

பிரதமர் வருகை… திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

  • by Editor

திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயககூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக… Read More »பிரதமர் வருகை… திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

  • by Editor

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட… Read More »பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி கே.கே.நகர் தென்றல் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பாயி (65). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையத்தைநகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து… Read More »ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

error: Content is protected !!