Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

  • by Editor

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து… Read More »சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

28.03.2026 இரவு 8 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு… Read More »ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

  • by Editor

கஞ்சா விற்ற வாலிபர் கைது திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் – புதுக்கோட்டை மெயின் ரோட்டில் (திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே), கனிமவளத்துறை அதிகாரிகள் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த… Read More »திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது (35). இவர் திருச்சி மாநகரில் பர்ச்சேசிங் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார் .காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர்.இந்த கார்… Read More »ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

  • by Editor

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள்… Read More »தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

  • by Editor

திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில் விழாகுழுவினர்: ஆட்டோ ரவி,V.S.குரு,N.நவநீதன், பேக்கரி ரவி,T.K.பாலு,I.V.குமார்,சுந்தரம்,I.V.நாகராஜ்,Gold விக்கி,S.S.கார்த்தி,I.பிரகதீஸ்,T.நந்து,… Read More »ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை… Read More »கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

error: Content is protected !!