Skip to content

திருச்சி

மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

  • by Authour

தமிழக காவல்துறையின் மத்திய மண்டலத் தலைவராக (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக… Read More »மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘நம்மாழ்வார் மோட்சம்’ இன்று (ஜன.9) நடைபெற்றது. நாளையுடன் (ஜன.10) இவ்விழா நிறைவடைகிறது. கடந்த டிசம்பர்… Read More »ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்

சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு. வேட்டி-சேலை யுடன் ரூ.3,000… Read More »சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு

வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு

  • by Authour

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்! தமிழர் நலனுக்காக… Read More »வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு

புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி

  • by Authour

அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த… Read More »புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Authour

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..

  • by Authour

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம்… Read More »திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..

திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல்… Read More »திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

  • by Authour

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் முக்கியப் பகுதியான பால் பண்ணை முதல் காந்தி மார்க்கெட் வரையிலான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். திருச்சி – தஞ்சாவூர் சாலையை இணைக்கும் முக்கியப்… Read More »திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

error: Content is protected !!