Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை வெடுவா தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் இவரது மனைவி கல்யாணி ( 80 ) இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு வாரிசுகள் உள்ளனர் கல்யாணிக்கு… Read More »தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளா பகுதியில் ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்கபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக களத்தில் நிற்கும் திமுக அதிமுக மற்றும் அதன் கூட்டணி… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

  • by Editor

திருச்சி திருவரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி… Read More »திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

  • by Editor

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரைசேர்ந்தவர் ராபர்ட் இவரது மனைவி சஞ்சனா (33) இவர் என்டிபிஎஸ் வழக்கு தொடர்பாக கே2 – அயனாவரம் போலீஸ் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது… Read More »திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

கோவிலுக்கு சென்ற முதியவர் மாயம்

  • by Editor

திருவரங்கம் கீழ சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் கோபாலச்சாரி (84 ) இவர் தன்னுடைய மகள் வீட்டிலிருந்து திருவனைக்காவல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கடந்த 27ந்தேதி சென்றார்.கோவிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.… Read More »கோவிலுக்கு சென்ற முதியவர் மாயம்

திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (37) இவர் தற்போது பொன் நகர் மிளகுபாறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன… Read More »திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Editor

திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த ராமஜெயத்தின் 14 வது ஆண்டு நினைவு நாள். நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கேர் காலேஜில் உள்ள அவருடைய உருவ… Read More »டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் 4வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (40)இவரது மகன் நீலீஸ் (14). இவர் திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பிகாபுரம் மதுபான கடை அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

error: Content is protected !!