Skip to content

திருச்சி

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Editor

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன்… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

  • by Editor

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல… Read More »முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981–1982 ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் மலைக்கோட்டை மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி ஐந்தாம் ஆண்டாக திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை… Read More »1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை நடு தையல்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (54)காண்ட்ராக்டர். இவரது மகன் அருண் ( 17). 11ம் வகுப்பு படித்து வந்தார்.பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் (16). நண்பர்கள் ஆன இன்று… Read More »மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மாற்றி அமைத்து உரிய கட்டணம் நிர்ணயித்து… Read More »சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

  • by Editor

திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு வந்த… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

  • by Editor

 திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை… Read More »திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தலுக்கு பின்புநடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய்… Read More »திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திறந்துவைத்தார். மாமன்ற உறுப்பினர் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ், தனது அலுவலகத்தில்… Read More »39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

error: Content is protected !!