Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

  • by Editor

சிங்கப்பூரிலிருந்து கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட விமானத்தில் சோதனை நடத்தினர்.… Read More »திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன் 35. காந்தி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தன் வீட்டிலிருந்து வேலைக்கு டூவீலரில் சென்றார் அப்போது அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர்… Read More »டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஓடும் பஸ்ஸில் துணிகரம் செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி அண்ணா நகர் இ.பி ரோட்டை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (29). இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பால்பண்ணை செல்ல அரசு பேருந்தில்… Read More »ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

  • by Editor

திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (35) இவர் மாற்றுத்திறனாளி. திருவானைக்காவல் கோயிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார் . இவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவாராம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு… Read More »திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாத்தலை அருகே தெற்கு சீதாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை… Read More »திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது

திருச்சியில் அதிரடி:லாட்டரி விற்ற 2 பேர் மற்றும் சூதாடிய 15 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சியில் அதிரடி:லாட்டரி விற்ற 2 பேர் மற்றும் சூதாடிய 15 பேர் கைது

திருச்சியில் பரபரப்பு சம்பவம்: வாலிபர் மீது கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயவன் ( 28.) சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் இவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். இதுகுறித்து மாயவன் மனைவி கேட்டபோது அவருக்கும் அந்த… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்: வாலிபர் மீது கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது

திருச்சியில் சென் போன் கடை அருகே வாலிபர் சாவு

  • by Editor

திருச்சி கீழ சிந்தாமணி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( 46). இவர் தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்… Read More »திருச்சியில் சென் போன் கடை அருகே வாலிபர் சாவு

திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

  • by Editor

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மே 13-ம் தேதி (புதன்கிழமை) திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட… Read More »திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

திருச்சியில் பயங்கரம்: வீட்டின் முன் நின்று பேசிய தம்பதி மீது கார் மோதல் – வங்கி பெண் அதிகாரி பலி; கணவர் கவலைக்கிடம்

  • by Editor

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் ( 33) சாப்ட்வேர் என்ஜினியர் இவரது மனைவி யுவஸ்ரீ ( 30) சென்னை லண்டன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு ஒரு… Read More »திருச்சியில் பயங்கரம்: வீட்டின் முன் நின்று பேசிய தம்பதி மீது கார் மோதல் – வங்கி பெண் அதிகாரி பலி; கணவர் கவலைக்கிடம்

திருச்சி மாநகராட்சியில் 11ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

  • by Editor

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெறும். இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பினை அறிவித்தனைத் தொடர்ந்து கடந்த (15.03.2026) முதல் தேர்தல் நன்நடத்தை… Read More »திருச்சி மாநகராட்சியில் 11ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி.. சாலை விபத்தில் தனியார் பள்ளி பாதுகாவலர் பலி

  • by Editor

துவரங்குறிச்சி அருகே புதுவயல் பட்டியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி பாதுகாவலர் அழகர் (65). இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவ்வழியே வந்த கார்… Read More »திருச்சி.. சாலை விபத்தில் தனியார் பள்ளி பாதுகாவலர் பலி

பஞ்சப்பூர்: கிரிக்கெட் வீரர்கள் தேர்வு அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு, பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நாளை (மே.9) நடைபெறும் பயிற்சியில் 14 வயது ஆண்கள், 14… Read More »பஞ்சப்பூர்: கிரிக்கெட் வீரர்கள் தேர்வு அறிவிப்பு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை.. துணிகரம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை திருச்சி குமரன் நகர் வயலூர் சாலையை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் உறையூர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை.. துணிகரம்.. திருச்சி க்ரைம்

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா -புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர்

  • by Editor

திருச்சி துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கீரம்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்கபெருமாள்… Read More »திருச்சி மாவட்டத்தில் கஞ்சா -புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர்

விபத்தில் பெண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

விபத்தில் பெண் பலி.. பரிதாபம்.. திருச்சி கே கே நகர் ரெட்டி நகரை சேர்ந்தவர் எழிலரசி. இவரது தாய் கிரேசி (வயது55) நேற்று முன்தினம் இவர் ஜஸ்வின் ஜோஸ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடையான்… Read More »விபத்தில் பெண் பலி… திருச்சியில் சம்பவம்

மகன் இழப்பிலும் மனிதநேயம்: 5 பேருக்கு வாழ்வளித்த பெற்றோர் – மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப் பாறை வேம்பனூரை சேர்ந்தவர் பெரியண்ணன் (22) பனைமரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு… Read More »மகன் இழப்பிலும் மனிதநேயம்: 5 பேருக்கு வாழ்வளித்த பெற்றோர் – மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

திருச்சியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்…

  • by Editor

மருத்துவமனையில் திருடிய சிறுவன் கைது திருச்சி துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (43) இவர் பிரபல பத்தி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் தனது… Read More »திருச்சியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்…

திருச்சி தவெக எம்எல்ஏ மீது போலீசில் புகார்

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடியை விக்ணேஷ். பொறியாளரான இவர் தன் மனைவி சிவரஞ்சினியுடன் இணைந்து லால்குடி பகுதியில் CM பில்டர்ஸ் என்கிற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முசிறி… Read More »திருச்சி தவெக எம்எல்ஏ மீது போலீசில் புகார்

வாலிபர் மூச்சு திணறி சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபர் மூச்சு திணறி சாவு திருச்சி மே 6- திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு முகமது பூரா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சையது ஹவுஸ் இவரது மகன் சையது அப்துல்லா (வயது 26) வீட்டிலிருந்த சையது… Read More »வாலிபர் மூச்சு திணறி சாவு… திருச்சி க்ரைம்

திருச்சி: ரயில்வே ஊழியர்களுக்கு விருது வழங்கல்

  • by Editor

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில், ரயில்வே ஊழியர்களுக்கு “ரயில் சேவா புரஸ்கார்” விருது வழங்கும் விழா, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் மஹாலில் நடைபெற்றது. இதில் ரயில்வே கோட்ட மேலாளர்… Read More »திருச்சி: ரயில்வே ஊழியர்களுக்கு விருது வழங்கல்

திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது மே.6, 7, 8,… Read More »திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

திருச்சியில் கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் விபத்தா? அல்லது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சியில் கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஸ்ரீரங்கம் கோயிலில் கொடியேற்றம்-14ம் தேதி சித்திரை தேரோட்டம்

  • by Editor

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில்,உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, கொடிமரத்திற்கு பட்டாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு தங்க கொடி மரத்தில்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் கொடியேற்றம்-14ம் தேதி சித்திரை தேரோட்டம்

திருச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மில் காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 4 பேர் கைது

மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்… Read More »மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

திருச்சி பொன்மலையில் கொட்டிய 10. செ.மீ மழை

  • by Editor

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. திருச்சி விமான நிலையம் பகுதியில் 9 செ.மீ, திருச்சி சந்திப்பு, பண்ருட்டி, கலயநல்லூரில் தலா 8 செ.மீ… Read More »திருச்சி பொன்மலையில் கொட்டிய 10. செ.மீ மழை

திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை விஜய் ராஜினாமா செய்வார்.. தகவல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்.… Read More »திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை விஜய் ராஜினாமா செய்வார்.. தகவல்

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக கே.என்.நேரு வெற்றி

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இது என்பது மேற்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.இதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 613 வாக்குகள் பதிவாகின.மொத்த… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் திமுக கே.என்.நேரு வெற்றி

திருச்சி மேற்கில் கே.என்.நேரு முன்னிலை

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், 11-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் நேரு 42,090 வாக்குகள் பெற்று,… Read More »திருச்சி மேற்கில் கே.என்.நேரு முன்னிலை

திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழககம் 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எந்த தொகுதிகளில் எல்லாம் த.வெ.க வெற்றிபெறும் என்று… Read More »திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை

திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது

  • by Editor

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராணி (47) இவரது மூத்த சகோதரியின் மகன் 16 வயது சிறுவன். அவனது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டதால், அவன் இவர்களது வீட்டில் வசித்து வருகிறான். இந்நிலையில்… Read More »திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ததவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியைச்… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு

  • by Editor

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் கடந்த 14ம் தேதி 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு… Read More »திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1- ந்தேதி வழக்கம் போல் சரவணன் குடித்து… Read More »திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை

  • by Editor

திருச்சி செந்தண்ணீர்புரம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயசூர்யா (55). இவர் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும்… Read More »திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை

திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த… Read More »திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (60)… Read More »திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்… Read More »குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார்.பின்னர் அவர்… Read More »திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

  • by Editor

மத்­தி­ய­பி­ர­தேச மாநி­லம் ஜபல்­பூர் மாவட்­டத்­தில் பார்கி அணை உள்­ளது. நர்­மதா ஆற்­றின் குறுக்கே கட்­டப்­பட்­டுள்ள இந்த அணை­யில் சுற்­றுலா பய­ணி­க­ளுக்­காக பட­கு­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அணை­யில் நேற்று முன்­தி­னம் ஒரு சொகுசு பட­கில்… Read More »ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி (திங்கள்கிழமை) வாக்குகள் எண்ணப் படுகின்றன. இந்நிலையில் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன இதில் தமிழ்நாட்டை… Read More »சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு

திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

  • by Editor

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிதாஸ் ( 18 ). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி… Read More »திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி: மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது- 100 மது பாட்டில்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி உறையூர் பகுதிகளில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் போலீசார் பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது… Read More »திருச்சி: மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது- 100 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி க்ரைம்: போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார்… Read More »திருச்சி க்ரைம்: போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

திருச்சி அருகே பரபரப்பு: தமிழக வெற்றிக் கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் போட்டியிடும்தவெக வேட்பாளர் ரமேஷ்க்கு ஆதரவாக பெட்டவாய்த்தலையில் தமிழக வெற்றிக்கழக… Read More »திருச்சி அருகே பரபரப்பு: தமிழக வெற்றிக் கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு

சாலையில் கருவேப்பிலையை நட்டு வைத்த சமூக ஆர்வலர்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் அவல நிலைக்கு… Read More »சாலையில் கருவேப்பிலையை நட்டு வைத்த சமூக ஆர்வலர்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ₹69.93 லட்சம் ரொக்கம், 78 கிராம் தங்கம் காணிக்கை

  • by Editor

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (ஏப்ரல் 28, 2026) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601/-,தங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ₹69.93 லட்சம் ரொக்கம், 78 கிராம் தங்கம் காணிக்கை

திருச்சி: தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பதிவான தபால் வாக்குகள், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி, இன்று (ஏப்.28) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கூடுதல் தலைமை தேர்தல்… Read More »திருச்சி: தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவுயுடன் போலீஸ் சோதனை செய்து வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டரின் அலுவலக இமெயில் முகவரிக்கு மர்ம… Read More »ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கணவருக்கு தோஷம்..பெண்ணிடம் நூதன நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி சுபா (வயது 42) சரவணன் ரெயில்வேயில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 21 ந்தேதி காலை சுபா வீட்டிற்கு மூன்று மர்ம… Read More »கணவருக்கு தோஷம்..பெண்ணிடம் நூதன நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாக்கு செலுத்துவதற்காக ஏராளமானோர் விமானங்கள் மூலம் சொந்த ஊர் வந்து இருந்தனர்.அவர்கள் மீண்டும்… Read More »திருச்சியில் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அமராசூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (54). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கல்லக்குடி-கல்லகம் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த வழியாக சென்னை மார்க்கமாக சென்ற ஒரு… Read More »திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சியில் அதிர்ச்சி

  • by Editor

திருச்சி பெரியசெட்டித்தெரு பகுதியில் பாலாஜி டெஸ்டிங் என்ற பெயரில் நகைக்கடை நடத்திவரும் உதய் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை தாக்கி வீட்டிலிருந்த 1 கிலோ தங்க கட்டியை… Read More »நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சியில் அதிர்ச்சி

மலைக்கோட்டை கோவிலில் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வைபவம்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி முன்னிட்டு உச்சிபிள்ளையார்க்கு அபிஷேகம், மாலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தியும் நடைபெற்று மிதுன லக்னத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »மலைக்கோட்டை கோவிலில் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வைபவம்

இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

கள்ளக்காதல் விவகாரம்: பால்காரர் மீது தாக்குதல் -.. 4 பேர் மீது வழக்கு திருச்சி மாவட்டம் முசிறி ஆரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29). இவர் அப்பகுதியில் பால் கூட்டுறவில் பால் விநியோகம் செய்து… Read More »இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

திருச்சி: வாக்குபதிவு இயந்திர அறை பூட்டி சீல் வைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு… Read More »திருச்சி: வாக்குபதிவு இயந்திர அறை பூட்டி சீல் வைப்பு

திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்கு என்னும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மின்னணு எந்திரங்கள் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு திருச்சி மேற்கு ஸ்ரீரங்கம் திருவெறும்பூர் மணச்சநல்லூர் மணப்பாறை லால்குடி… Read More »திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

  • by Editor

திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. காலையில் 7 பேர் வாக்களித்த நிலையில் இயந்திரம் பழுதானது. எட்டாவது நபர் வாக்களித்த போது நாட்… Read More »திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

  • by Editor

வாக்கு அறித்த பின் அமைச்சர் கே.என் நேரு பேட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவாளித்துள்ளார்கள் காலை முதல் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்… இந்த தேர்தல்… Read More »திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது, வரும் ஏப்.25, 29 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து பெருகமணி வரை மட்டுமே இயக்கப்படும். அதன் பிறகு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலாக பெருகமணியில் இருந்து… Read More »திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு உற்பத்தி நிலையங்கள் மற்றும் பட்டாசு கடைகள் வரும் ஏப்.21, 22, 23, 24 மற்றும் மே.2, 3,… Read More »திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கும் பணி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்து 873 அஞ்சல்… Read More »திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதும் வெளியூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் உடனடியாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி செல்ல… Read More »திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

  • by Editor

தமிழகமெங்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம், பொருட்கள், மதுபானம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல்… Read More »திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (72). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் சென்னையில் மகள் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது… Read More »ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் பலர் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தை சேர்ந்த 60 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலக… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

திருச்சியில் கமல் 5 தொகுதியில் பிரச்சாரம்

  • by Editor

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் 5 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இன்று பிற்பகல் 4 மணியளவில் அரியமங்கலம்… Read More »திருச்சியில் கமல் 5 தொகுதியில் பிரச்சாரம்

திருச்சியில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கி சென்றனர்.இதையடுத்து ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.அப்பொழுது போலீஸ் ஏட்டு ராஜலிங்கம், போலீஸ் சந்தானம் ஆகியோர்… Read More »திருச்சியில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு..

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்..

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம்… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்..

2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

2 வீடுகளில் ரூ 1 லட்சம் நகை,பணம் திருட்டு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில்… Read More »2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

திருச்சி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா மற்றும் தொட்டியம் தாலுகாவில் உள்ள வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யா கண்ணு தலைமையில் முசிறி… Read More »திருச்சி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

கழிவறைக்குள் சடலமாக கிடந்த பெண்.. இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Editor

ஏர்போர்ட்டில் இளம் பெண் மாயம் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரதுகணவன் ரிச்சர்டு. திருமணமாகிஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் தனது… Read More »கழிவறைக்குள் சடலமாக கிடந்த பெண்.. இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்

லால்குடி தொகுதி தவெக வேட்பாளருக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் வக்கீல் நோட்டீஸ்!

  • by Editor

புதுவை லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளதாவது: எனது குடும்பத்தை குறித்து பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பி, எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, லால்குடி… Read More »லால்குடி தொகுதி தவெக வேட்பாளருக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் வக்கீல் நோட்டீஸ்!

காவல்துறை-தீயணைப்புத்துறையினர் திருச்சியில் அஞ்சல் வாக்குப்பதிவு

  • by Editor

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு சட்டசபை தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு திருச்சி மாநகராட்சி மண்டலம் – 2 அலுவலகத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று திருச்சி மத்திய மண்டல… Read More »காவல்துறை-தீயணைப்புத்துறையினர் திருச்சியில் அஞ்சல் வாக்குப்பதிவு

திருச்சி கோர்ட்டில் பரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத்தேர்தல்

  • by Editor

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி. முத்துமாரி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.இப்போது 136 -வது தலைவர் ,செயலாளர்,பொருளாளர்,துணைத் தலைவர்கள் இரண்டு பேர்,இணைச் செயலாளர்கள் இரண்டு பேர்,செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் ஆகிய பதவிகளுக்கான… Read More »திருச்சி கோர்ட்டில் பரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத்தேர்தல்

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்ற விசாரணை கைது திடீர் சாவு

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (61) என்பவர் புதுக்கோட்டையில்நடந்த குற்றவழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்ற விசாரணை கைது திடீர் சாவு

கஞ்சா விற்பனை செய்த தம்பதி..கணவன் கைது-மனைவி எஸ்கேப்.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை பொருட்கள் விற்பனை… வாலிபர் கைது திருச்சி, செந்தண்ணீர்புரம் லோகோ செட் அருகில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று… Read More »கஞ்சா விற்பனை செய்த தம்பதி..கணவன் கைது-மனைவி எஸ்கேப்.. திருச்சி க்ரைம்

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

  • by Editor

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என் நேரு இன்று காலை 62 வது வார்டு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டர். ராமசந்திரா நகர், பஞ்சப்பூர், செங்குறிச்சி, செட்டியபட்டி, ஆகிய பகுதி மக்களிடம் நடந்து சென்றும்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

  • by Editor

திருச்சியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) இணை… Read More »திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று… Read More »திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

திருச்சி கோட்டப் பணிகளால் முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

  • by Editor

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16848) வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலும், மும்பை… Read More »திருச்சி கோட்டப் பணிகளால் முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின்… Read More »சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீரங்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

  • by Editor

திருச்சி மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இன்று (ஏப்.14) செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வண்ணத்துப்பூச்சி பூங்கா… Read More »ஸ்ரீரங்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

  • by Editor

திருச்சியில் மாயமான நோயாளி போலீஸ் தேடி வருகின்றனர். திருச்சி லால்குடி மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51. இவர் கடந்த 18ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த… Read More »திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா 48 இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

திருச்சியில்பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் ரவுசு:போலீசார் வலை வீச்சு

  • by Editor

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு சாலை பகுதியில் கடந்த 10 தேதி இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக… Read More »திருச்சியில்பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் ரவுசு:போலீசார் வலை வீச்சு

திருச்சி: சாக்கு கடையில் திருடிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி நேரு தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (59 ) .இவர் அந்த பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் கோனி சாக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு… Read More »திருச்சி: சாக்கு கடையில் திருடிய வாலிபர் கைது

திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

  • by Editor

திருச்சியில் சொத்து தகராறு காரணமாக உறவினர் வீட்டிற்கு பெட்ரோல் குண்டுவீசி, மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி லதா (58) கடந்த… Read More »திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் சாவு

  • by Editor

திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் என இறந்ததால் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் நிஜார். இவரது… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் சாவு

தேர்தலுக்கு நன்கொடை… திருச்சி சாரதாஸில் 2வது நாளாக ரெய்டு

  • by Editor

திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல துணிக்கடைகளில், வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 10, 2026 முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட… Read More »தேர்தலுக்கு நன்கொடை… திருச்சி சாரதாஸில் 2வது நாளாக ரெய்டு

திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

  • by Editor

திருச்சி சுரங்க துறையில் உதவியாளராக பணிபுரிபவர் வின்சா. இவர் நேற்று திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதி என்பவர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 யூனிட் மணல் திருடியது கண்டறியப்பட்டது.… Read More »திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

  • by Editor

தோசை சுட்டு வாக்கு சேகரித்த, கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்! தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து தீவிர… Read More »தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரி மோதி முதியவர் பலி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 68). இவர் தனது மொபட்டில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த… Read More »லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

மயங்கி விழுந்து மருத்துவப் பிரதிநிதி சாவு திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனி அண்ணா தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (42) இவர் மருத்துவப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவரது மனைவி பாக்கியஸ்ரீ… Read More »மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சியில் தபால் வாக்கு செலுத்த 75 குழுக்கள் அமைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் என 8593 பேர், தபால் வாக்கு செலுத்த படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க… Read More »திருச்சியில் தபால் வாக்கு செலுத்த 75 குழுக்கள் அமைப்பு

லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி, கல்லக்குடி குளத்தில் பெண்களின் துணிகளை துவைத்துக் கொடுத்து, வாக்குகள் சேகரித்தார் மன்சூர் அலிகான். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்காளர்களை… Read More »லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

  • by Editor

திருச்சி: விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சிறிதுதூரம் சென்றவுடன் நடந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்… Read More »விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் இன்று (ஏப்ரல் 8, 2026) தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத்… Read More »திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்

வௌிநாட்டில் வேலை.. திருச்சி வாலிபரிடம் ரூ.3.60 லட்சம் மோசடி..

  • by Editor

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது இதன் உரிமையாளர்கள் ஸ்டீபன் சையது ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சபரி… Read More »வௌிநாட்டில் வேலை.. திருச்சி வாலிபரிடம் ரூ.3.60 லட்சம் மோசடி..

மதுவுக்கு அடிமை-வாலிபர் சாவு.. 9ம் வகுப்பு மாணவி மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

அடிக்கடி செல்போன் பேசுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கலா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »மதுவுக்கு அடிமை-வாலிபர் சாவு.. 9ம் வகுப்பு மாணவி மாயம்.. திருச்சி க்ரைம்

அரசு பஸ்சில் தமிழக வெற்றிக் கழகம்…

  • by Editor

திருச்சியில் இருந்து திண்டுக்கல், தேனி வழியாக கம்பம் செல்லும் அரசு பேருந்தில், பேருந்து வழித்தடத்தை குறிப்பிடும் எல்இடி பெயர் பலகையில் தமிழக வெற்றி கழகம் என ஆங்கிலத்தில் எழுத்துக்கள் மிளிரச்செய்திருந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர்… Read More »அரசு பஸ்சில் தமிழக வெற்றிக் கழகம்…

திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்சி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரூ.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி அருகே உள்ளது அம்மா பேட்டை. இங்கு முன்னாள் ஊராட்சி மன்ற… Read More »திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய… Read More »ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பட்டாலியன் மெயின் கேட் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் போலீசார்… Read More »கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

  • by Editor

திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கடன் நிறுவனத்தில் தனது வீட்டின் மேல் மாடி கட்ட முடிவு செய்து கடன் நிதி உதவி பெற விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து… Read More »அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி, திருவரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) பால் வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே இரண்டு வாத்துகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் திருவானைக்காவல் பாரதி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) ஸ்ரீராம்… Read More »வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரூம், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது… Read More »திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரை தாக்கி கடத்தி 3 பவுன் நகை பணம் பறிப்பு திருச்சி திருவரங்கம் அல்லித்துரை,வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது… Read More »வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பரப்புரை மேற்கொண்டு புறப்பட்டு செல்லும்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.… Read More »திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

  • by Editor

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதிரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.முதல்வர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபரின்… Read More »திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுதாக்கல்

  • by Editor

திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் இன்று வழங்கினார். கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி… Read More »திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுதாக்கல்

போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பீட்டர் (40). இவர் பொன்மலை ரெயில்வே காலனி எப் பிளாக் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை… Read More »போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி-பெங்களூருக்கு கோடைகால சிறப்பு ரயில்

  • by Editor

திருச்சி, ஏப் 1 திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ஏப்ரல்7 ந் தேதி முதல் 28ந்தேதி வரை (4 நாட்கள்) செவ்வாய்க்கி ழமைகளில் மட்டும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்திலி ருந்து… Read More »திருச்சி-பெங்களூருக்கு கோடைகால சிறப்பு ரயில்

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை வெடுவா தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் இவரது மனைவி கல்யாணி ( 80 ) இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு வாரிசுகள் உள்ளனர் கல்யாணிக்கு… Read More »தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளா பகுதியில் ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்கபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக களத்தில் நிற்கும் திமுக அதிமுக மற்றும் அதன் கூட்டணி… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

  • by Editor

திருச்சி திருவரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி… Read More »திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

  • by Editor

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரைசேர்ந்தவர் ராபர்ட் இவரது மனைவி சஞ்சனா (33) இவர் என்டிபிஎஸ் வழக்கு தொடர்பாக கே2 – அயனாவரம் போலீஸ் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது… Read More »திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

கோவிலுக்கு சென்ற முதியவர் மாயம்

  • by Editor

திருவரங்கம் கீழ சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் கோபாலச்சாரி (84 ) இவர் தன்னுடைய மகள் வீட்டிலிருந்து திருவனைக்காவல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கடந்த 27ந்தேதி சென்றார்.கோவிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.… Read More »கோவிலுக்கு சென்ற முதியவர் மாயம்

திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (37) இவர் தற்போது பொன் நகர் மிளகுபாறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன… Read More »திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Editor

திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த ராமஜெயத்தின் 14 வது ஆண்டு நினைவு நாள். நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கேர் காலேஜில் உள்ள அவருடைய உருவ… Read More »டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் 4வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (40)இவரது மகன் நீலீஸ் (14). இவர் திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பிகாபுரம் மதுபான கடை அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

  • by Editor

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து… Read More »சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

28.03.2026 இரவு 8 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு… Read More »ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

  • by Editor

கஞ்சா விற்ற வாலிபர் கைது திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் – புதுக்கோட்டை மெயின் ரோட்டில் (திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே), கனிமவளத்துறை அதிகாரிகள் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த… Read More »திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது (35). இவர் திருச்சி மாநகரில் பர்ச்சேசிங் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார் .காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர்.இந்த கார்… Read More »ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

  • by Editor

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள்… Read More »தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

  • by Editor

திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில் விழாகுழுவினர்: ஆட்டோ ரவி,V.S.குரு,N.நவநீதன், பேக்கரி ரவி,T.K.பாலு,I.V.குமார்,சுந்தரம்,I.V.நாகராஜ்,Gold விக்கி,S.S.கார்த்தி,I.பிரகதீஸ்,T.நந்து,… Read More »ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை… Read More »கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வீட்டில் உள்ள பழைய சுவரை மின்சார கட்டிங் மிஷின் மூலம் இடிக்கும்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

  • by Editor

திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை மாநகராட்சி வளாகம் முன்பு 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது. இந்நிகழ்வை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர்… Read More »திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

இளம்பெண்ணிடம் வரதட்ணை கொடுமை- 8 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த அமீர் பஷீர்(30) என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு… Read More »இளம்பெண்ணிடம் வரதட்ணை கொடுமை- 8 பேர் மீது வழக்கு

திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பாலம் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு வாலிபர் புகையிலைப்… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

  • by Editor

திருச்சி கூனி பஜார் பீமநகர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சரோஜா (60) சரோஜா தனது கணவர் இறந்த பிறகு தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 18… Read More »திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (74). இவர் தனது சைக்கிளில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.பி.டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

  • by Editor

திருச்சி தென்னூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த தெப்பக்குளம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோமதீஸ்வரன் (வயது… Read More »திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

திருச்சி மேலப்புதூர் சுரங்கபாலத்தில் தேங்கும் மழைநீர்- வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது திருச்சி-கரூர்-கோவை வழித்தடத்திலான ரயில் பாதையை வாகனங்கள் கடந்து சென்று வருவதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரின் அடையாளமாகவும், போக்குவரத்துக்கு… Read More »திருச்சி மேலப்புதூர் சுரங்கபாலத்தில் தேங்கும் மழைநீர்- வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சியில் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது

  • by Editor

பெண் மாயம் திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது

திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், அவர்கள் வீடுகளுக்கே வந்து தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

ராகிங் புகார்- திருச்சியில் மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

  • by Editor

திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு… Read More »ராகிங் புகார்- திருச்சியில் மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் தம்பதியின் 9 1/2 பவுன் நகை மாயம் திருவாரூர் மாவட்டம் , கொடைக்கல் பாளையம் பணப்பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (60). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் மனைவியுடன் திருவாரூரில்… Read More »முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…

  • by Editor

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (35) இவர் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16ந்தேதி இரவு 3 பேர் கருப்பு சாமியின் ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர்.… Read More »திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…

பழைய டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை எதிர்புறம் பழைய டயர் கம்பெனி ஒன்று உள்ளது இங்கு பழைய டயர்களுக்கு ரீ பட்டன்செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் உள்ள பழைய டயர் குடோனில்… Read More »பழைய டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் 22ம் தேதி சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

  • by Editor

சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “வான் அமிர்தம்” என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் வருகின்ற 22.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை… Read More »திருச்சியில் 22ம் தேதி சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

திருச்சியில் இன்ப ரமலான் நிகழ்வு… அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

  • by Editor

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில்… Read More »திருச்சியில் இன்ப ரமலான் நிகழ்வு… அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

லாரி டூவீலர் மீது மோதி சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்..

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (49) இவர் நேற்று திருவரங்கம் ட்ரங்க் சாலையில் லாரியை சாலையின் நடுதடுப்பு கட்டை அருகே நிறுத்தி அவரது உதவியாளருடன் சேர்ந்து தடுப்பு கட்டைகளில் நடப்பட்டுள்ள… Read More »லாரி டூவீலர் மீது மோதி சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்..

கட்டிடத்தில் சடலமாக கிடந்த ஓய்வு தலைமை ஆசிரியர்… திருச்சி க்ரைம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 61).ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.இவர் குடும்பத்த தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்து மது அருந்தியுள்ளார்.ஏற்கனவே இவர் குடிப்பழக்கம் உடையவர்.இன்னிலையில்… Read More »கட்டிடத்தில் சடலமாக கிடந்த ஓய்வு தலைமை ஆசிரியர்… திருச்சி க்ரைம்

“திமுக – காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாதது” – திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது:- தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கூட்டணியில் சேர்வாரா அல்லது தனியாக போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்… Read More »“திமுக – காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாதது” – திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் அதிகாரி பாலாஜி, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட… Read More »திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.நேற்று சட்டமன்றத்… Read More »திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்

கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை குமார வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல்(33 )கூலி தொழிலாளி.மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10ம் தேதி மனைவி , வைரவேலிடம் ரூ. 200 பணத்தை… Read More »கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி ஹேமா மெர்சியா (33). இந்த தம்பதியருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீப… Read More »திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

  • by Editor

நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவிச்சந்திரன்(43).இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி வந்தார். இதனால் குடும்பம் நடத்த… Read More »திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கடந்த 11 ந்தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி -சென்னை பைபாஸ் காவிரி ஆறு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகாமுனி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் உயிருக்கு… Read More »திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தமகளிர் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.… Read More »திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று பொதுமக்கள் வந்து கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள்.மனுவின்படி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நேற்று… Read More »திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட… Read More »6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர்… Read More »திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

அமெரிக்க-இஸ்ரேலை கண்டித்து.. திருச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

அமெரிக்க டிரம்ப் அரசு ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசு லெபனான் மீதான தாக்குதல் நடத்தி 150 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் அதிபர்களை கொலை செய்வதும்,… Read More »அமெரிக்க-இஸ்ரேலை கண்டித்து.. திருச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம்… Read More »மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான… Read More »என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

  • by Editor

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்ட… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

  • by Editor

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம்… Read More »குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி, மாலை அணிவித்தனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து… Read More »திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கல்லூரி மாணவர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் ( 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.… Read More »கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

பிரதமர் வருகை… திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

  • by Editor

திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயககூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக… Read More »பிரதமர் வருகை… திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

  • by Editor

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட… Read More »பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி கே.கே.நகர் தென்றல் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பாயி (65). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையத்தைநகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து… Read More »ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

  • by Editor

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா – திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு! திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியில், அன்னை மணியம்மையார் 107 வது பிறந்தநாள் விழா,மகளிர் தின… Read More »திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

  • by Editor

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். திருச்சி மாநாட்டில் 110 அடி உயர… Read More »“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு… Read More »திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

திருச்சியில் திமுக மாநாடு… தொண்டர்களுக்கு தயாராகும் சுட சுட பிரியாணி

  • by Editor

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுக்காக மாபெரும் சமையல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக சுமார் 20 ஆயிரம் கிலோ கோழி இறைச்சியும்,… Read More »திருச்சியில் திமுக மாநாடு… தொண்டர்களுக்கு தயாராகும் சுட சுட பிரியாணி

திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

  • by Editor

தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை… Read More »திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா(28). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கும், மீனாட்சி மிஸ்ராவுக்கும… Read More »திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது.. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (71).இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கேரளா செல்ல… Read More »மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி- இப்தார் நோன்பு விழாவில் அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

  • by Editor

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் அமைந்துள்ள ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சுன்னத் ஜமாத் நிர்வாக கமிட்டி சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் “இப்தார் நோன்பு திறப்பு விழா” நடைபெற்றது. இவ்விழாவில்… Read More »திருச்சி- இப்தார் நோன்பு விழாவில் அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

”மைல்கல்” புத்தகம்.. சூர்யாவுக்கு பரிசாக வழங்கிய ஜெய்பீம் டைரக்டர்

  • by Editor

இயக்குனர் த.செ.ஞானவேல் தான் எழுதிய ‘மைல்கல்” புத்தகத்தை நடிகர் சூர்யாவுக்கு பரிசளித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குநரான த.செ.ஞானவேல், சமீபத்தில் சூர்யாவை சந்தித்து தனது புதிய நாலை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்கள்… Read More »”மைல்கல்” புத்தகம்.. சூர்யாவுக்கு பரிசாக வழங்கிய ஜெய்பீம் டைரக்டர்

மோடி கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல்- திருச்சியில் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

  • by Editor

மோடிக்கு கும்பகோணம் டிகிரி காபி கடைகாரன் போல் வேட்டியை கட்டி சீன் காட்டி விடுவார்கள் – திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த கிறிஸ்டோபர் திலக் பேட்டி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில்… Read More »மோடி கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல்- திருச்சியில் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

திருச்சியில் 200 ஏக்கரில் திமுக மாநில மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி சிறுகனூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி மாவட்டம்… Read More »திருச்சியில் 200 ஏக்கரில் திமுக மாநில மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம் … பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ( 6ம் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 8.24… Read More »திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம் … பக்தர்கள் தரிசனம்

ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் திருச்சி, கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன் கன்டோன்மென்ட் வரை சவாரி… Read More »ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் விரிவான ஏற்பாடுகள்

  • by Editor

திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 6-ந் தேதி சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடைபெறுகிறது. வரும் மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு… Read More »திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் விரிவான ஏற்பாடுகள்

திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை உள்ளது.இங்கு ஏராளமான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அவசர அவசரமாக… Read More »திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை… Read More »திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

  • by Editor

திருச்சியில் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக்… Read More »திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

வாலிபரிடம் ரூ. 10 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

  • by Editor

போலி திருமண சான்றிதழை காண்பித்து ரூ.40 லட்சம் மோசடி திருச்சி கருமண்டபம் குறிஞ்சி தெரு அசோக் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் ஷெரில் அன்ட்நாட் கோம்ஸ் என்பவரை 2003ல் திருமணம் செய்து கொண்டார்,… Read More »வாலிபரிடம் ரூ. 10 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்-திருச்சி சிவா கண்டனம்

  • by Editor

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ள முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.கண்டனம்… Read More »இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்-திருச்சி சிவா கண்டனம்

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை 110 கி.வோ . துணைமின் நிலையத்தில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை துணை மின்… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என மாவட்டம் முழுவதும் 46 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் 7,000 செக் மோசடி வழக்குகள் உள்பட 60,000 வழக்குகள்… Read More »திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்டதுறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

  • by Editor

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் ,மூலவர் நம் பெருமாள் ரங்கநாயகி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்டதுறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட… Read More »ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் இனாம் ஒழிப்பு மீட்பு குழு தலைவர் மாரி என்கிற பத்மநாபன், பாஜக ஸ்ரீரங்கம் மண்டல் நிர்வாகிகள் கொண்டையம் பேட்டை பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சந்திரசேகர், இன்ஜினியர் பெரியசாமி, பாலச்சந்திரன்,… Read More »ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் அரிஸ்டோ ரவுண்டானா அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கே.கே. நகரைச்… Read More »திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் திமுக மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் வரும்… Read More »திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் வீனஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 52 ) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். பின்னர்… Read More »ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அன்னதானம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ஸ்ரீ… Read More »திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

  • by Editor

திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களால் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பட்டுள்ள ஆசா அறக்கட்டளை சார்பாக வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவும், கலைப்… Read More »திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (56). இவருடன் அவரது மாமியார் இன்குருதையம்மாள் (86) வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் இரவு… Read More »வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

திருச்சி மாநகரில் 5 ஆண்டில் 11206 திட்டப்பணிகள்… மேயர் தகவல்

  • by Editor

திருச்சி மாநகராட்சியின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கான மாமன்ற கூட்டம் இன்று (26.02.2026) காலை 11 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ்… Read More »திருச்சி மாநகரில் 5 ஆண்டில் 11206 திட்டப்பணிகள்… மேயர் தகவல்

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டரங்கில் 26.02.2026ம் தேதி மேயர் மு. அன்பழகன் நிதிக்குழு தலைவர் தி.முத்து செல்வம் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர்.லி. மதுபாலன்,… Read More »திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்

  • by Editor

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு… Read More »திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்

டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

  • by Editor

பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி அபராதம் விதித்த இரயில்வே காவல்துறையினர். தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வந்து… Read More »டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ திருடியவர் கைது திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (24 ) இவர் நேற்று இரவு வீட்டின் அருகே இவரது ஆட்டோவை நிறுத்தி வைத்து உள்ளார். பின்னர் மறுநாள்… Read More »போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Editor

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன்… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

  • by Editor

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல… Read More »முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981–1982 ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் மலைக்கோட்டை மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி ஐந்தாம் ஆண்டாக திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை… Read More »1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை நடு தையல்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (54)காண்ட்ராக்டர். இவரது மகன் அருண் ( 17). 11ம் வகுப்பு படித்து வந்தார்.பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் (16). நண்பர்கள் ஆன இன்று… Read More »மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மாற்றி அமைத்து உரிய கட்டணம் நிர்ணயித்து… Read More »சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

  • by Editor

திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு வந்த… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

  • by Editor

 திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை… Read More »திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தலுக்கு பின்புநடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய்… Read More »திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திறந்துவைத்தார். மாமன்ற உறுப்பினர் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ், தனது அலுவலகத்தில்… Read More »39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரம் கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் இந்து சமய அறநிலையத்துறை மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த… Read More »திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

  • by Editor

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோயிலில் இன்று காலை சாமி தேர் அம்மன் தேர் வெள்ளேரட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்து, அவர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். கருமண்டபம்: திருச்சி கருமண்டபம் சோதனை சாவடி பகுதியில் புகையிலை… Read More »திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு… Read More »மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்… Read More »ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

  • by Editor

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள 60 சதவீதம் கோழி, உயர்வை வழங்கிட வேண்டும் என்பது… Read More »திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

  • by Editor

திருச்சி மாவட்டம், 37 வது வார்டிற்குட்பட்ட காமராஜ் நகர் பி.டி. காலணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சியினால் மேற்கொள்ளப்பட்டு அனைத்து தெருகளிலும் பைப்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த பைப்பு குழாய்களிருந்து தொடர்ந்து… Read More »திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

  • by Editor

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ந்தேதி உலகத் தாய்மொழி நாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் உலகத் தாய்மொழி… Read More »திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்… Read More »திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

  • by Editor

திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (21.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை… Read More »திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில், ஒரு தேர்வு மையத்தில், 125 தேர்வர்கள் எழுத உள்ளனர்.… Read More »திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ஸ்ரீரங்கம், மேலூர் செட்டியார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சிவபாக்கியம் (34 )வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு… Read More »இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

திருச்சியில் 11ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை

  • by Editor

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்… Read More »திருச்சியில் 11ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை

கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் விற்கப்பட்ட குளிர்பானம் (பவன்டோவில் ) அருணை பூச்சி உடல் பாகங்கள் கிடந்தது மாணவர்களின் உடல் உபாதைகள் ஏற்பட்டு… Read More »கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல்… Read More »கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது.. திருச்சி திருமா பேட்டி

  • by Editor

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு… Read More »அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது.. திருச்சி திருமா பேட்டி

கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கணேசன் (45) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்மது பழக்கத்திற்கு அடிமையான கணேசன் கடந்த 17ம் தேதி உணவு சாப்பிட்டுவிட்டு… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

  • by Editor

திருச்சியில் நாதக தலைவர் சீமான் பேட்டியில் கூறியதாவது.. வேட்பாளர்களை மொத்தமாக அறிவித்துவிட்டு தேர்தல் பரப்புரையை முழுவீச்சில் தொடங்குவோம். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன்வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை எதிர்பார்க்கிறீர்களா என சீமான… Read More »தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

துறையூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்- எம்பி அருண்நேரு அடிக்கல்

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டியில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரம்பலூர் தொகுதி எம்பி அருண் நேரு அடிக்கல் நாட்டினார் .… Read More »துறையூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்- எம்பி அருண்நேரு அடிக்கல்

திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர்… Read More »திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

திருச்சி சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு

  • by Editor

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.வடிவேல்சாமி, பொருளாளர் டி. சதீஸ்குமார் மற்றும்… Read More »திருச்சி சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

  • by Editor

23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில்… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

  • by Editor

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை… Read More »ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு

  • by Editor

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபர்ணத்தை குத்தியுள்ளது – காது குத்தும் வேலை என்கிற அதிமுக வின் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை… Read More »இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு

பாம்பு-விஷ பூச்சியால் அவதி… பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

திருச்சி மாவட்டம் பழைய மதுரை ரோடு ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே தண்டாவளம் அருகே வசித்து வருகின்றனர். அங்கு வீட்டின் அருகே உள்ள தண்டவாளம்… Read More »பாம்பு-விஷ பூச்சியால் அவதி… பொதுமக்கள் கோரிக்கை

வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்

  • by Editor

மத்திய சிறையில் வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு திருச்சி மாவட்டம், லால்குடி மேல வாளாடி சேர்ந்தவர் மகேஸ்வரன் (27).இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஈடுபட்ட குற்ற செயலில் ஈடுபட்டதால் கைது… Read More »வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்

திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

  • by Editor

திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு… Read More »திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கிப் பலி

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (59) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத்… Read More »இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கிப் பலி

திருச்சியில் திருட்டுச் சம்பவங்கள்: பைக் மற்றும் எலக்ட்ரிக்கல் வயர் திருடிய இருவர் கைது

  • by Editor

காந்தி மார்க்கெட்டில் எலக்ட்ரிக்கல் வயர்கள் திருட்டு: திருச்சி காந்தி மார்க்கெட் பள்ளிவாசல் அருகே யாசர் அரபத் என்பவருக்குச் சொந்தமான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக்கல் வயர்களை மர்ம… Read More »திருச்சியில் திருட்டுச் சம்பவங்கள்: பைக் மற்றும் எலக்ட்ரிக்கல் வயர் திருடிய இருவர் கைது

திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு… Read More »திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

  • by Editor

திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ… Read More »திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் வாலிபர் உட்பட 2 பேர் சாவு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59 இவர் நேற்று திருச்சி சென்னை நெடுஞ்சாலை அருகே தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது அதே வழியாக பெரம்பலூர் மாவட்டம்… Read More »வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் வாலிபர் உட்பட 2 பேர் சாவு

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக… Read More »திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில்… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

  • by Editor

திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு… Read More »திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு

  • by Editor

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 – க்கு உட்பட்ட வார்டு – 33 ல் 2024-25 பொது நிதியிலிருந்துரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று… Read More »திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு

மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

மாமியார் வீட்டில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோ (54. ) இவரது மனைவி சுஜாதா ( 51. ) கடந்த ஆண்டு… Read More »மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67 ) ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ. இவர் இன்று காலை தனது டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட் செல்வதற்காக சென்றார்.… Read More »மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில்… Read More »கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.… Read More »திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது

சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

சென்னை வாலிபர் திருச்சியில் மாயம் சென்னை அசோக் நகர் 15வது தெருவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது கணவர் சரவணகுமார் ( 32). இவர் ஜன.29 ம் தேதி வேலைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஹெல்த்கேர்… Read More »சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக்… Read More »திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு… Read More »மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

மத்திய சிறையில் 2 கைதிகள் சாவு.. திருச்சி க்ரைம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சேர்ந்தவர் தங்கையன் ( 727. இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்… Read More »மத்திய சிறையில் 2 கைதிகள் சாவு.. திருச்சி க்ரைம்

திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை

  • by Editor

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00… Read More »திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி

  • by Editor

தென்னூர் ,சிவப்பிரகாசம் சாலையிலுள்ள பாலம் சர்வீஸ் சாலை (உழவர்சந்தை செல்லும் வழி) -ல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேலாக மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளது.மழைநீர் வடிகாலின் பக்கவாட்டில் உள்ள மண்… Read More »திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி

திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 10.02.2026 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

  • by Editor

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (16808/16807), இனி வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது… Read More »திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Editor

கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தீயில் கருகிய பெண்- போதை மாத்திரை விற்பனை- திருச்சி க்ரைம்

  • by Editor

தீயில் கருகி பெண் சாவு திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (62)கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார்.… Read More »தீயில் கருகிய பெண்- போதை மாத்திரை விற்பனை- திருச்சி க்ரைம்

காந்தி பெயர் நீக்கம்- திருச்சியில் 7ம் தேதி காங்கிரஸ் பேரணி

  • by Editor

மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது – திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி… Read More »காந்தி பெயர் நீக்கம்- திருச்சியில் 7ம் தேதி காங்கிரஸ் பேரணி

திருச்சியில் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற நடிகர் போஸ் வெங்கட்

  • by Editor

திராவிட முன்னேற்றக் கழகத்தின், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவரும், திரைப்பட நடிகருமான போஸ் வெங்கட் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸை திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.… Read More »திருச்சியில் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற நடிகர் போஸ் வெங்கட்

திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை

  • by Editor

திருச்சி மாநகரத்தில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது… Read More »திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை

திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய… Read More »திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

அனுமதியின்றி மது விற்பனை- 3 பேர் கைது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து… Read More »வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

  • by Editor

வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில்… Read More »திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை… Read More »10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் 05.02.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

  • by Editor

திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு  ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில்… Read More »திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

  • by Editor

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை… Read More »பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல்… Read More »திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால்… Read More »திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

  • by Editor

திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.… Read More »வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்

  • by Editor

திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் வெற்றி மாநாடாக அமையும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக… Read More »திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

வேகமாக ஓட்டுவதைத் தட்டிக்கேட்ட பயணிக்கு அடி உதை – தனியார் பேருந்து ஓட்டுநரின் அராஜகம்

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் நோக்கிச் சென்ற ‘சங்கர்’ என்ற தனியார் பேருந்தை (TN 45BP 5345), எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து மிகவும்… Read More »வேகமாக ஓட்டுவதைத் தட்டிக்கேட்ட பயணிக்கு அடி உதை – தனியார் பேருந்து ஓட்டுநரின் அராஜகம்

error: Content is protected !!