Skip to content

திருச்சி

திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

  • by Authour

போலி ஆவணம் தயாரித்து   அப்பாவி பொதுமக்களின் நிலங்களை  சிலர் அபகரித்து உள்ளதாக  திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து  திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், ஆபரேஷன் அகழி என்ற… Read More »திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு… Read More »திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்னதிம்  திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

திருச்சி அகண்ட காவிரியில் துலா ஸ்நானம் …..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்,

  • by Authour

திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு வந்திருப்பது இறைவன் தான்என்று அறிந்து… Read More »திருச்சி அகண்ட காவிரியில் துலா ஸ்நானம் …..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்,

விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

  • by Authour

 நெல்லை  அருகே உள்ளது தச்சநல்லூர். இந்த பகுதியை சேர்ந்தவர்  ராஜ்குமார். இவர் 16 வயதிலேயே  அந்த பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின்  மண்டையை உடைத்து விட்டு ஊரை விட்டு ஓடினார். பின்னர் அவர் தேனி… Read More »விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு,… Read More »திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….

திருச்சி  மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்  இன்று மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”… Read More »பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….

துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

  • by Authour

திருச்சி காட்டூரில் வரும் 21ம் தேதி  பொறியாளர் முகேஷ்குமார்,  பல் மருத்துவர் ஸ்வஜன்யா ஆகியோர் திருமணம் நடக்கிறது. இவர்கள் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  இவர்கள்  தோளில் போடும் துணிப்பையில் தங்கள்… Read More »துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

எடப்பாடி பேனரில் கருப்பு மை பூச்சு….. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், இவர்  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில்  திருச்சி தில்லைநகரில்  ஒரு பேனர் வைத்து உள்ளார். அதில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்   உருவப்படத்தில்… Read More »எடப்பாடி பேனரில் கருப்பு மை பூச்சு….. திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் ஜெ.வின் திருவுருவ படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

  • by Authour

மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருச்சி, திருவெறும்பூர், BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின்… Read More »திருச்சியில் ஜெ.வின் திருவுருவ படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

error: Content is protected !!