Skip to content

திருச்சி

திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

  • by Authour

திருச்சி மதுராபுரியை சேர்ந்தவர் தங்கவேல்(43). இவர் புலிவலம் பகுதியில்  கல்குவாரி நடத்தி வருகிறார்.  இவரது குவாரிக்கு 5நபர்கள் சென்று , நாங்கள் நாதக  நிர்வாகிகள்.  கட்சிக்கு  பணம் கொடுங்கள்,  பணம் தராவிட்டால் இந்த குவாரியில்… Read More »திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

கனமழை…..திருச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு….. உதவி வேண்டுமா?டயல் பண்ணுங்க

  • by Authour

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக… Read More »கனமழை…..திருச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு….. உதவி வேண்டுமா?டயல் பண்ணுங்க

திருச்சியில் கனமழை….. வெளுத்து வாங்கியது

  • by Authour

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால்  தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும்.  சென்னை உள்பட  4 மாவட்டங்களில் நாள கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்… Read More »திருச்சியில் கனமழை….. வெளுத்து வாங்கியது

கழிவறைக்கு பூட்டு போட்ட பெண் எஸ்ஐ… ஆயுதபடைக்கு மாற்றம்…….. திருச்சி எஸ்பி அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்ட ம்  துவரங்குறிச்சியில் காவல் நிலையம் செய்பட்டு வருகிறது. இங்கு எஸ்ஐயாக பணி புரிபவர் லதா(53). இவர் காவல் நிலையததின் முதல் தளத்தில் உள்ள போலீசாருக்கான ஓய்வறைையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். சில… Read More »கழிவறைக்கு பூட்டு போட்ட பெண் எஸ்ஐ… ஆயுதபடைக்கு மாற்றம்…….. திருச்சி எஸ்பி அதிரடி

வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண்.  அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும்,  வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில்… Read More »வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

திருச்சி அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு….பாடகர் வேல்முருகன் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த  சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி… Read More »திருச்சி அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு….பாடகர் வேல்முருகன் தரிசனம்..

ரயில் விபத்து… ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது.. திருச்சியில் அமைச்சர் எல்.முருகன்…..

அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ஆரியபட்டாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதிகளில் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. நேற்று நடைபெற்ற திருவள்ளூர் ரயில் விபத்து… Read More »ரயில் விபத்து… ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது.. திருச்சியில் அமைச்சர் எல்.முருகன்…..

திருச்சியில் புதிய ரயில்வே மேம்பாலம்…. போக்குவரத்து மாற்றம்….. முழு விபரம்..

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் இன்று  நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார். கனரக வாகனம் செல்லும்… Read More »திருச்சியில் புதிய ரயில்வே மேம்பாலம்…. போக்குவரத்து மாற்றம்….. முழு விபரம்..

திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

  • by Authour

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால்,… Read More »திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

error: Content is protected !!