Skip to content

திருச்சி

சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்க்கிய இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீ.) வருமாறு: சமயபுரம் 54, கொப்பம்பட்டி 50,  சிறுகுடி 42, வாத்தலை அணைக்கட்டு 37.4,… Read More »சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று… Read More »சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கல் கண்டார்கோட்டை கந்தசாமி நகரை சேர்ந்தவர் யாகூப். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.  இவரது மனைவி பரிதா (60)இவர்களது மகன் சதாம் உசேன்  டிப்ளமோ படித்துவிட்டு மார்க்கெட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்   திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்… Read More »திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை  6 மணி வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.   இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவும்(மி.மீ), மழை பெய்த… Read More »திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

 ஆபரேசன் அகழி(2)…16பேர் வீடுகளில் அதிரடி சோதனை….290 ஆவணங்கள் ஆயுதங்கள் பறிமுதல்

  • by Authour

திருச்சி மாவட்டம், திருச்சி மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர ஆணையர், திருச்சி மாவட்ட… Read More » ஆபரேசன் அகழி(2)…16பேர் வீடுகளில் அதிரடி சோதனை….290 ஆவணங்கள் ஆயுதங்கள் பறிமுதல்

மாற்றி யோசிக்கும் நம்ம விவசாயிகள்….. ஸ்பிரே மூலம் நேரடி நெல் விதைப்பு

முன்பெல்லாம் விவசாயிகள் சாகுபடி செய்ய நெல் நாற்றங்கால் விதை விதைத்து அதை 30 நாட்களுக்கு மேல் தான் தாங்கள் வயல்களில் நடவு செய்ய ஆரம்பித்தார்கள் ஆனால் அதில் அதிகமாக செலவாகிறது மற்றும் ஆள் பற்றாக்குறை… Read More »மாற்றி யோசிக்கும் நம்ம விவசாயிகள்….. ஸ்பிரே மூலம் நேரடி நெல் விதைப்பு

திருச்சியில்…….ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்

  • by Authour

திருச்சியில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை பயணம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »திருச்சியில்…….ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்

தாராசுரம் கோவிலில் அர்ச்சகர் முறைகேடு…. இந்து மகா சபா புகார்…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள  அகில இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில பாரத  இந்து மகா சபா  தமிழ்நாடு  தலைவர்  ராம. நிரஞ்சன் தலைமையில்  இந்து மகா சபாவினா கோரிக்கைகளை… Read More »தாராசுரம் கோவிலில் அர்ச்சகர் முறைகேடு…. இந்து மகா சபா புகார்…

error: Content is protected !!