Skip to content

திருச்சி

கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன்.இவருக்கு சவுதியில் வேலை கிடைத்து உள்ளது இதையடுத்து இன்று இவர் துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி… Read More »கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் செல்போன் டவர் விரைவில் அமைக்கப்படும். பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் பேசி… Read More »மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம்  திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முன்னாள்… Read More »எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதியில் அணுகு சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல்… Read More »துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள்… Read More »திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை… Read More »திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய, வடக்கு திமுக வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர்… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

திருச்சி  எம்.பி. துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள்  கடந்த  ஜூன் மாதம் 9ம் தேதி என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி… Read More »துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில்… Read More »திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

error: Content is protected !!