Skip to content

திருச்சி

தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை  திருச்சி அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் அருண்குமார் (வயது 31). இவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார்.அந்த பணத்தை அவரால்… Read More »தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

  • by Authour

திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (46 ). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாகமங்கலத்தில் தனியாக வசித்து வந்தார். பின்னர்… Read More »தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்படடார். அவர்களது கார் திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது.… Read More »நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

  • by Authour

திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன்… Read More »திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது…. இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி… Read More »திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,… Read More »விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல்… Read More »விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில்… Read More »காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

error: Content is protected !!