Skip to content

திருச்சி

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில்  அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி 110/22-11KV துணைமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் 22KV KK.நல்லூர் உயர்அழுத்த மின் பாதையில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 07.08.2025 வியாழன் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 17.00 மணிவரையிலும்… Read More »திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்,  திருமாவளவனின்  சகோதரி பானுமதி நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்டம்,   செந்துறை  ஒன்றியம், அங்கனூரில் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து  விமானத்தில்  திருச்சி… Read More »பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா… Read More »திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில்… Read More »புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி… Read More »கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

 தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

   தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன்(வயது60) மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் வசித்து வருகிறார்.… Read More » தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வாடகை கட்டடங்களுக்கு லைசன்ஸ் பெற கட்டண உயர்வு மற்றும் பல்வேறு சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.… Read More »கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!