Skip to content

திருச்சி

துவாக்குடியில் திடீர் சாலை மறியல்

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (55)இவரது மகன் மணிகண்டன் (27 ). பொறியியல் பட்டதாரி.  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த… Read More »துவாக்குடியில் திடீர் சாலை மறியல்

திருவெறும்பூர்…. போலீஸ் பாதுகாப்புடன் பக்ரீத் தொழுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்டது திருவெறும்பூர் இந்திரா நகர் . இந்த பகுதியில் வீட்டுமனைகளாக பிரித்தபோது பூங்காவிற்காக பொது இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மசூதி கட்டுவதற்கு முயன்று… Read More »திருவெறும்பூர்…. போலீஸ் பாதுகாப்புடன் பக்ரீத் தொழுகை

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு சுமார் 35 கடைகள் வாடைக்கு விடப்பட்டது. இந்த கடைகளில் 20 கடைக்காரர்கள் 3மாதம் முதல் 18 மாதம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால்… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

அதிர்ச்சியை கொடுத்திருக்கும் திருச்சி திமுக எம்எல்ஏவின் பேஸ்புக் பதிவு… முதல்வர் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் சௌந்தரபாண்டியன். கடந்த ஒரு ஆண்டுகாலத்திற்கும் மேலாக மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக… Read More »அதிர்ச்சியை கொடுத்திருக்கும் திருச்சி திமுக எம்எல்ஏவின் பேஸ்புக் பதிவு… முதல்வர் கவனிப்பாரா?

திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே இயங்கும்  SRM நட்சத்திர ஹோட்டல்,  சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது.  இந்த ஓட்டலின் குத்தகை காலம் முடிந்ததால், இடத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என   கேட்டு  சுற்றுலாத்துறை… Read More »திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி தங்கம் பிடிபட்டது

  • by Authour

துபாயில் இருந்து நேற்று  திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  அந்த விமானத்தில் வந்த பயணிகள்  தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது  திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி தங்கம் பிடிபட்டது

திருச்சி அருகே……15 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

  • by Authour

திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அதில் புங்கனூர், தாயனூர், கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்ததுடன், உடைந்தும் காணப்படுகிறது. மின்கம்பங்கள் சாய்ந்ததால்… Read More »திருச்சி அருகே……15 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அன்பழகன்  குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்…. திருச்சி போக்குவரத்து கழகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருச்சிஅரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி… Read More »குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்…. திருச்சி போக்குவரத்து கழகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருச்சி அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசு….. தாய் யார்?

திருச்சி-குளித்தலை சாலையில் உள்ள காவல்காரன்பட்டி என்ற இடத்தில் ஒரு முட்புதரில்  இன்று  குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது முட்புதரில்  ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை… Read More »திருச்சி அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசு….. தாய் யார்?

error: Content is protected !!