Skip to content

திருச்சி

செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jதிருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை… Read More »செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

டிடிவியை வரவேற்று பேனர்… அகற்ற போலீசார் உத்தரவு… திருச்சியில் பரபரப்பு

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சி வந்தார்.திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது சதய விழாவில் கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை… Read More »டிடிவியை வரவேற்று பேனர்… அகற்ற போலீசார் உத்தரவு… திருச்சியில் பரபரப்பு

முசிறியில் மீண்டும் சீட் பெற யாகம் நடத்திய மாஜி அதிமுக எம்.எல்.ஏ

சட்டமன்ற தேர்தல்  2026  ஏப்ரல், அல்லது மே மாதத்தில் நடைபெறலாம். ஆனால் தேர்தல் கூட்டணி,  தேர்தல் வியூகங்களை  இப்போதே  அனைத்து கட்சித்தலைவர்களும் தொடங்கி விட்டனர்.  ஆனால் இந்த முறையும் சீட் பெற்றே தீர வேண்டும்… Read More »முசிறியில் மீண்டும் சீட் பெற யாகம் நடத்திய மாஜி அதிமுக எம்.எல்.ஏ

போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர் கைது… திருச்சி க்ரைம்

போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர் திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று இரவு காஜா பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது அவ்வழியே ஆட்டோ ஒட்டி வந்த வாலிபர்… Read More »போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர் கைது… திருச்சி க்ரைம்

தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதிருச்சி மாவட்டம், தொட்டியத்தில்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த  விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு  கிரீடம் அணிவிக்கப்பட்டு, முத்தரையர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது.… Read More »தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபேரரசர்  பெரும்பிடுகு முத்தரையரின்  1350 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். … Read More »சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…

தமிழகத்தின் துணை முதல்வரும் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்   புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகஇன்று  23.05.2025ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…

திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காக்கும் ராணுவத்திற்கு சல்யூட் என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற… Read More »திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

error: Content is protected !!