Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் நாளை விரைவான குடியேற்ற சேவை திட்ட தொடக்க விழா

  • by Authour

நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்டிஐ-டிடிபி) செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள் ளது. அதன்படி, டெல்லி விமான நிலையத்தின் 3 முனையத்தில்… Read More »திருச்சி ஏர்போட்டில் நாளை விரைவான குடியேற்ற சேவை திட்ட தொடக்க விழா

நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

  • by Authour

திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ‌செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என்… Read More »நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

டூவீலர் திருடியவர் கைது.. ஸ்ரீரங்கம் ஜே ஜே நகரை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் 30 டீ மாஸ்டர். இவர் டூவீலரை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்தபோது டூ வீலர்… Read More »டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

13ம் தேதி தவெக பிரச்சாரம்.. திருச்சியில் அனுமதி கேட்டு… துணை ஆணையரிடம் மனு..

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் இருந்து தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அந்த பிரச்சார பயணத்தை சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தொடங்க அனுமதி கேட்டு… Read More »13ம் தேதி தவெக பிரச்சாரம்.. திருச்சியில் அனுமதி கேட்டு… துணை ஆணையரிடம் மனு..

திருச்சியில் மாயமான வெல்டர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் மாயமான வெல்டர் பிணமாக கிணற்றில் மீட்பு உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை திருச்சி முதலியார்சத்திரம். குட்செட் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (57). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும்.… Read More »திருச்சியில் மாயமான வெல்டர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

தவெக புஸ்ஸி ஆனந்த் மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு..

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், போலீசாரை பணி செய்ய… Read More »தவெக புஸ்ஸி ஆனந்த் மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு..

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

திருச்சி  மாநகராட்சி  மேயர்   மு.அன்பழகன்  தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே கே நகர் இரண்டாவது மெயின் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) லாரி டிரைவர் இவர் நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்து மன்னார்புரம் கேகே நகர் பஸ்… Read More »லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தொட்டியம் தாலுகா வரதராஜபுரம் பிரிவு சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே… Read More »பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

error: Content is protected !!